வரைகலை. கருநாகம், ஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் நீயா 2 வரும் வெள்ளியன்று திரைக்கு வருகிறது.
22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அதிர்ச்சி மற்றும் காதல் கலந்த திரைப்படமாக உருவாக்கப் பட்டிருக்கிறது...
பொதுமக்கள் நிதியில் உருவாக்கப்பட்ட, பெருமைக்குரிய பழநதமிழர் இலக்கியத்தின் பெயரைத் தாங்கிய படமான நெடுநல்வாடை: பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் அனைவரது பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளது.
22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த்...
செம்பா-சின்னையா, நயன்- விக்னேஷ் காதல் பறவைகளாக சின்ன பெரிய திரையில் மட்டுமல்லாமல் நேரலையாகவும் ஆங்காங்கே வெளிப்பட்டு வருவதால், இவர்களின் திருமணம் எப்போது என்ற கேள்வி பார்வையாளர்களை துளைத்தெடுத்து வருகிறது.
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
யோகிபாபு கதைத்தலைவனாக நடித்து வெளிவர இருக்கும் தர்மபிரபு படத்திற்கான பாடல் காட்சியொன்று தாய்லாந்தில் படமாக்கப்படுகிறதாம்.
17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கதைத்தலைவனாக
எமன் வேடத்தில் யோகி பாபு நடிக்கும் படம், தர்மபிரபு. படம் குறித்து...
சீனாவில், 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண், படத்தின் தன்விருப்ப நடிகரான, அயர்ன்மேன் இறப்பை தாங்க முடியாமல் கதறி கதறி அழுது மூச்சுத் திணறல் பாதிப்புக்கு சிகிச்சை...
பார்வையாளனை ரொம்ப சுத்தலில் விடுவதில் இருந்து விடுபட விரும்பாத சன் தொலைக்காட்சி தொடர்களிலிருந்து மட்டுமில்லாமல், சன்தொலைக்கட்சியிலிருந்தே விடுபடும் மனநிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள் பார்வையாளர்கள்.
15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரு காலத்தில்...
தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சங்கங்களின் பதிவாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும், தயாரிப்பாளர் சங்க கணக்குகளை நிர்வகிக்க மாவட்ட பதிவாளர் என்.சேகர் நியமனம்...
தமிழ்ராக்கர்சுக்கு பெப்பே! இந்த முறை ராகவா லாரன்ஸ் தனது புதிய படத்தை முப்பரிமாண தொழில் நுட்பத்தில் தயாரிக்கிறார். முப்பரிமாணப் படங்களைத் திரையரங்கில் பார்க்கவே மக்கள் விரும்புகிறார்கள்.
13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ராகவா லாரன்ஸ் நடிப்பில்...
யாசிகா யோகிபாபுக்கு என்ன உறவு என்பதுதான்; படத்தின் உச்சகட்டமாம். இந்த நிலையில் இந்தப் படத்தில் யோகிபாபுவுக்கு கதைத்தலைவியாக யாசிகா நடித்து வருவதாக சில ஊடகங்களிலும் தங்கையாக நடித்து வருவதாக சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி...