அச்சம் தவிர்! கொரோனாவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய முதலாவது மாத்திரை இதுவே என்கிறார் விசால்
12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன் தந்தையைக் கவனித்துக் கொண்டதால், தானும் கொரோனா பாதிப்புக்கு ஆளானதாகவும், ஆயுர்வேத சிகிச்சை மூலம்...
நகைச்சுவை நடிகராக களம் இறங்கி கதைத்தலைவனாக உயர்ந்துள்ள சந்தானம், தனது நானூறாவது படத்தில் மன்னர் வேடத்தில் நடித்துள்ளார்.
09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நகைச்சுவை நடிகராக களம் இறங்கி கதைத்தலைவனாக உயர்ந்துள்ள சந்தானம், தனது நானூறாவது படத்தில் மன்னர் வேடத்தில்...
கொரோனா முடிவுக்கு காத்திருக்கும் படங்களில் கமலோடு கதைத்தலைவியாக கீர்த்தி சுரேஷ் இணையும், பாகம் 2 திகில் படமும் ஒன்றாகும்.
06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கீர்த்தி சுரேஷ் கடைசியாக தமிழில் விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் அவருக்கு...
ஆவிகளை அழைத்துப் பேசும் கலைஞர் என்று நம்பப்படும் ஸ்டீவ் ஹப் அண்மையில் இறந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆவியுடன் பேசியபோது, ஒரு பெண் ஆவி கூட இருந்ததாகத் தெரிவித்தது தீயாகியுள்ளது.
04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆவிகளை அழைத்துப் பேசும் கலைஞர் என்று...
தனது பிறந்தநாள் கொண்டாட்டக் காணொளியை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தக் காணொளி அவரது கொண்டாடிகளால் தீயாக்கப்பட்டு வருகிறது.
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர்- கொண்டாடிகளை...
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அழகு, கல்யாணப் பரிசு, தமிழ்ச்செல்வி, சாக்லேட் உள்ளிட்ட தொடர்கள் இனி கிடையாதாம்.
28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அழகு, கல்யாணப் பரிசு, தமிழ்ச்செல்வி, சாக்லேட் உள்ளிட்ட தொடர்களை இனி...
மலையாளப் பேரறிமுக நடிகர் மம்முட்டியின் மகன், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் தெலுங்கிலும் சாதனை படைத்தது.
27,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இரண்டு ஏமாற்றுக்கார ஆண்கள், அவர்களையே ஏமாற்ற முயலும் இரண்டு பெண்களின்...
உலக சாதனையில் முதலிடத்தில் இருந்த அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் சாதனையை ‘தில் பெச்சாரா’ படத்தின் விளம்பரக் காணொளி 24 மணி நேரத்திற்குள்ளாகவே முறியடித்துள்ளது.
23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட, சுஷாந்த் சிங்...
ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சிகளின் படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. இதனால் பல விதமான வீழ்ச்சியை முன்னணி தொலைகாட்சி நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.
20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சிகளின் படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை....