காதலித்தது தப்பில்லை. காதலித்த ஆளும் காதலித்த இடமும் தப்பாகிப் போனாலும், ஈழப்பெண் என்பதால் துணிச்சலாக கலைத்துறையில் வலம் வந்துகொண்டிருந்தார் லாஸ்லியா. நாடு அளவில் மகளைப் பிரிந்திருந்த தந்தை மரியநேசன் தமிழர் கண்ட முதற்பொருட்கள் ‘இடம், காலத்தில்’ இடம்...
தமிழர் கொண்டாடும் குலதெய்வத்துள் ஒன்றான மூக்குத்தி அம்மனை வைத்து, உங்கள் குல தெய்வத்தை நீங்களும் நேரடியாகவே பார்க்க முடியும். அப்புறம் எதற்கு சாமியார், பிறமொழி அர்ச்சனை, இடைத்தரகர்கள், சாமியின் கருவறைக்கு வெளியே நீங்கள், சிறப்பு வழி என்கிற ஹிந்துத்துவா நம்பிக்கைகளை...
பார்த்தவுடன் இவரைத்தான் மணக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் நடிகை அனுஷ்கா.
21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பேரறிமுகமாக இருக்கும் அனுஷ்கா, அப்படி...
பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறவிருக்கும் போட்டியாளர்களுடன் கமல்ஹாசன் உரையாடுவதை முன்னோட்டக் காணொளியாக வெளியிட்டுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குழு. ஆனால் அதில் வெளியேறும் ஆள் யார் என்பது தெரியவில்லையே என்பது பார்வையாளர்கள்...
மும்பையில் இன்று நடிகை காஜல்அகர்வால் திருமணம்.
14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகை காஜல் அகர்வாலுக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும், இன்று மும்பையில் திருமணம் நடக்க உள்ளது. முன்னதாக, நேற்று மருதாணி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது....
கொரோனா ஊரடங்கு தளர்வில் முதலாவதாக எடுக்கப்பட்டு முதலாவதாக தீபாவளி அன்று எண்ணிமத் திரையில் வெளியீடாக இருக்கிற படம் நாங்க ரொம்ப பிசி.
10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா ஊரடங்கு தளர்வில் முதலாவதாக எடுக்கப்பட்டு முதலாவதாக தீபாவளி அன்று எண்ணிமத் திரையில்...
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தனது செயல்பாடுகளை முடித்துக் கொள்கிறதாம். அதிகாரப்பாட்டு அறிவிப்பு.
04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் ராக்கர்ஸ் தனது செயல்பாடுகளை முடித்துக் கொள்வதாக அந்த இணையதளம் அதிகாரப்பாடாக அறிவித்துள்ளது.
தமிழ் ராக்கர்ஸ்...
800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளாதாக தெரிவித்துள்ளார்.
04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கை துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க...
பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, மேடைப் பேச்சையும் செய்தியாளர்கள் சந்திப்பையும் தவிர்த்தது பரபரப்பாக்கப்பட்டு வருகிறது.
03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகமே தமிழினத் துரோகி என்ற பட்டியலில் வைத்திருக்கிற முத்தையா முரளிதரனாக விஜய்சேதுபதி 800...