முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தமிழ்த் திரையில் தொடர்ந்து நடித்து வந்த நெல்லை சிவா, மாரடைப்பு காரணமாக இன்று மாலை காலமானார்.
28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் நெல்லை சிவா. அறுபத்தொன்பது அகவை நெல்லை சிவா, நடிகர் திலகம்...
ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் மூலம் பேரறிமுகமான எழுச்சிப் பாடகர் கோமகன் கொரோனா தொற்றால் காலமானார்.
24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இயக்குநர் சேரனின், ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒவ்வொரு...
கொரோனா பாதிப்பால் இன்று முதல் திரையரங்குகள் மூடல் காரணமாக, வெளியீட்டுக்கு அணியமாக இருந்த பல புதிய படங்கள் எண்ணிமத் திரையோடு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.
13,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல்...
ஒரே நாளில் மாரடைப்பு ஏற்படாது என்றும், விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டத்தற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் தொடர்பு இல்லை என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார் நலங்குத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன்
03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123:...
ஓர் இளைஞர் சர்கார் பட பாணியில் போராடி வாக்குரிமை பெற்று வாக்களித்தது, இந்த சட்டமன்றத் தேர்தலின் சிறப்புச் செய்தியாகும்.
24,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், ஓர்...
‘என்ஜாய் எஞ்சாமி குக்கூ.. குக்கூ... கம்புளி பூச்சி தங்கச்சி’ பாடலை, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீயும் தெருக்குரல் அறிவும் இணைந்து பாடியுள்ளனர் இது இசைக் காணொளித் திரட்டாக வெளியாகியுள்ளது.
03,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122:...
கல்கியால் எழுதப்பட்ட, சோழர்கள் குறித்த ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் புதினத்தை இயக்குனர் மணிரத்னம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார்.
16,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஐதராபாத்தில் தொடர்ந்து 50 நாட்களாக...
விஜய்யின் அறுபத்தி நான்காவது படமான மாஸ்டரைத் தொடர்ந்து 65, 66களின் கலக்கல் அறிவிப்புகள் வெளியாகி கொண்டாடிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன.
01,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர்...
‘மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது’ பாடல்- தனது தங்கை கலைவாணி என்பவர் இயற்றிப் பாடியதாக ராஜலட்சுமி ஒரு மேடையில் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக- மதுரமல்லி என்னும் புனைப்பெயரில் பாடி வரும் முனைவர் கலைச்செல்வி தன்னுடையது என்று தெரிவித்து...