08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நமது தாய்மொழியான தமிழின் பழைமையை வரையறுக்கும் முயற்சியை அவ்வப்போது சிலர் முன்னெடுத்து கொஞ்சமாக சிற்சிலவற்றை வெளிப்படுத்தி அமைதியாகி விடுவார்கள். சிந்துவெளி அகழாய்வின் போது சில உண்மைகள் கண்டு பிடிக்கப் பட்டு அவை இநதிய வரலாற்றில் பதிவு...
08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் தேர்தல்களில் நேர்மைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் முகநூல் தளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படுகிறது என்று கூறிஉள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க்.
முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி...
06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று உலகச் சிட்டுக் குருவிகள் நாள். சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இன்றைய நாளை கடந்த ஏழு ஆண்டுகளாக உலக ஊர்க்குருவிகள் நாளாகக் கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர். இதனை...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் சிலையும் இடம் பெற உள்ளது.
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், ரானா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் ஆகியோர்...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன அதிபராக பதவியேற்று, உலகின் கவனத்தை சீனாவின் பக்கம் திருப்பத் தொடங்கியவர் ஜி ஜின்பிங். பதவியேற்ற பின் முதல் அதிரடியாக கட்சியிலும், ஆட்சியிலும் ஊழல்களை களையெடுக்க தொடங்கினார். அதன்பயனாக, 70,000-க்கும் மேற்பட்ட...
27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
ராஜீவ் கொலை தொடர்பாக முருகன் அவரது மனைவி நளினி மற்றும் சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், ‘நீங்கள் பிரதமராக இருந்திருந்தால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படி அமல்படுத்தியிருப்பீர்கள்’ என்று கேள்வி...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கனடாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கியூபெக் நகரத்தைச் சேர்ந்த, அரசு மருத்துவர்களுக்குச் சமீபத்தில் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் சுமார் 750-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், அவர்களது மருத்துவச்...
23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கண்டியில் சிங்கள புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கண்டி மாவட்டத்தில் திங்கள்கிழமை கலவரம் வெடித்தது. அப்போது முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்களில் புத்த மதத்தினர் புகுந்து சூறையாடினர். இந்தக் கலவரத்தில் 2 பேர் உயிரிழந்தனர்....