04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக நேற்று ஸ்வீடன் சென்றடைந்தார். இன்று அதிகாலை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தில் மோடிக்கு...
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உங்களுக்கு பிடித்தமான சொகுசுந்து எண்ணுக்கு சில ஆயிரம் செலவு செய்து வாங்கிய பெருமையில் மிதப்பவரா நீங்கள்!
சில ஆயிரம் அல்ல, சில இலட்சம் அல்ல, பல கோடி கொடுத்து தன் சொகுசுந்திற்கு ஆடம்பர எண் வாங்கியிருக்கிறார் இங்கிலாந்தில்...
01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ், நேபாளம், சிங்களம், ஆகிய மொழிகளுக்கான புத்தாண்டு வாழ்த்து அமெரிக்க அதிபர் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
5120வது தமிழ்ப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டையெட்டி அமைத்துக் கொண்ட சிங்கள புத்தாண்டு, நேபாள...
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதிய சாலைப் பணிக்கான இடத்தில் நீங்கள் வீடு கட்டியிருக்கிறீர்கள். அதனால் இழப்பீட்டுத் தொகையை வாங்கிக்கொண்டு, வீட்டை இடித்து விடும்படி கேட்டுக்கொண்டது அரசு.
ஒரு கோடி செலவு செய்து கட்டிய வீட்டை இடிப்பதா!...
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து 11 மைல் தொலைவில் உள்ள சான் பருனோ என்ற இடத்தில் பிரபல சமூக வலைதளமான வலையொளி தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்...
19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாகிஸ்தானில் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனதாக கருதப்பட்ட அஸ்மா பீபி என்ற பெண் தற்போது, நசீர் அகமது என்ற நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு உயிருடன் வந்துள்ளார்.
அஸ்மாவின் முதல் கணவர் இபார் அஹமது இதுகுறித்து...
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமை குறித்து பேசிய காரணத்திற்காக ஆறு ஆண்டுகளுக்கு முன் மலாலா என்கிற 15 அகவை சிறுமி தலிபான்களால் சுடப்பட்டார். தலை மற்றும் மண்டையோட்டில் குண்டுகள் பாய்ந்து உயிருக்குப் போராடிய போதும், அறுவைசிகிச்சை...
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செவ்வாய் கோளில் கூட்டம் கூட்டமாக விலங்குகள் மேய்வது போன்ற படத்தை ரோவர் விண்கலம் அனுப்பியுள்ளது.
செவ்வாய் கோளில் நீர் இருக்கிறதா உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி...
13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நார்வேயிலுள்ள ஹால்டன் சிறை, உலகிலேயே 'மனிதநேய மிக்க சிறை' என்று அழைக்கப்படுகிறது.
சமைப்பது, கல்வி கற்பது, வேலை செய்வது மற்றும் சிறை காவலரோடு நேரம் செலவிடுவது என ஒரு சாதாரண வாழ்க்கையைபோல கைதிகள், சிறை தண்டனையை...