இராமேசுவரத்திலிருந்துஇலங்கைக்குபாலம்மற்றும்சுரங்கப்பாதையமைக்கநடுவண்அரசுதிட்டமிட்டுள்ளது.இந்தத்திட்டத்திற்கு 22கிமீ பாலம் மற்றும் சுரங்க வழியமைக்க ஆசியவளர்ச்சி வங்கி 22,000கோடி வழங்கிடஒப்பதல்.
6 லட்சம் கோடி அளவிலான இதற்கான திட்டம் நடுவண் சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துதுறையால் தொடங்கப்பட்டுள்ளதாக நடுவண் சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.கடலுக்கடியில் சுரங்கம் சாத்தியம் என்பதற்கு சப்பானில் கடலுக்கடியில் அமைந்துள்ள 53கிமீ சுரங்கரயில் பாதை எடுத்துக்காட்டு.
பிரிட்டன் போன்ஸ்போக் நகரிலிருந்து பிரான்ஸ் கிளாசிசு நகர் வரை அமைந்துள்ள உலகின் இரண்டாவது நிளமான சுரங்கப்பாதையாகும்.வங்கதேசம் நேபாள் பூடான் ஆகியநாடுகளுக்கு போல இலங்கைக்கும் போக்குவரத்து தொடங்கிட டெல்லியில் சாலைப்போக்குவரத்து தொடர்பான மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.