May 1, 2014

சவுகார்பேட்டையில் சிக்கிய பண சுரங்கம்; வருமானவரித்;துறை சோதனையால் அலறும் காக்கிகள்

     வருமான வரித்துறையினர் தமிழகத்தில் நடத்திவரும் கறுப்புப் பண வேட்டையில், சேகர் ரெட்டியிடம் முடிந்தவரை விசாரித்து முடித்துவிட்டனர். இனி வரிசையாக ஆட்களைத் தூக்க வேண்டியது மட்டுமே மிச்சம் என்கிற அளவுக்கு நிலைமை...

May 1, 2014

வெறும் 1 விழுக்காட்டினர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர்



நாட்டில் உள்ள 125 கோடிக்கும் மேற்பட்ட மக்களில், வெறும் 1 விழுக்காட்டினர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர் என்று திட்ட கமிஷனுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்....
May 1, 2014

சகாரா நிறுவனம் உங்களுக்கு வழங்கிய 10 பைகளில் என்ன இருந்தன? மோடிக்கு ராகுல் கேள்வி

குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போது சகாரா நிறுவனம் வழங்கிய 10 பைகளில் என்ன இருந்தன? என ராகுல் காந்தி மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார்.

     குஜராத் முதல்வராக பதவி வகித்த போது மோடி லஞ்சம் பெற்றதாக...

May 1, 2014

நஜீப் ஜங் ராஜினாமாவுக்கு கேஜ்ரிவால் அரசுடன் ஓயாத அதிகாரத் தகராறு காரணமா

 

     டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை நடுவண் அரசுக்கு நஜீப் ஜங் அனுப்பிவிட்டார். டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுடன் தொடக்கம் முதலே...

May 1, 2014

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார்: ராகுல்

 

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று உள்ளார் என குற்றம்சாட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து வெளியிட்டு உள்ளார். 

May 1, 2014

பழைய ரூபாய் நோட்டுகளுக்கு தடை! முன்னோடி உலக நாடுகள்

     இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை போல உலகின் வேறு சில நாடுகளும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டன.

     பழைய 500 மற்றும்...

May 1, 2014

கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பற்றி பொதுமக்கள் அனுப்பிய 4ஆயிரம் மின்அஞ்சல்கள்

 

 

     கருப்பு பணம் பற்றி தகவல் அளிக்க மத்திய அரசு அறிவித்த மின்அஞ்சல் முகவரியில் 4 நாட்களில் 4 ஆயிரம் மின்அஞ்சல்கள் குவிந்தன.

May 1, 2014

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குறித்து வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

 

     மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குறித்து  வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஹைதராபாத் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

May 1, 2014

திருமணத்துக்கு பணம் எடுக்க முடியாததால் விவசாயி தற்கொலை

     உத்தரப் பிரதேச மாநிலம், சத்பூர் கிராமத்தில் மகனின் திருமணத்துக்கு வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாததால், விரக்தி அடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து...