வருமான வரித்துறையினர் தமிழகத்தில் நடத்திவரும் கறுப்புப் பண வேட்டையில், சேகர் ரெட்டியிடம் முடிந்தவரை விசாரித்து முடித்துவிட்டனர். இனி வரிசையாக ஆட்களைத் தூக்க வேண்டியது மட்டுமே மிச்சம் என்கிற அளவுக்கு நிலைமை...
குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போது சகாரா நிறுவனம் வழங்கிய 10 பைகளில் என்ன இருந்தன? என ராகுல் காந்தி மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார்.
குஜராத் முதல்வராக பதவி வகித்த போது மோடி லஞ்சம் பெற்றதாக...
டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை நடுவண் அரசுக்கு நஜீப் ஜங் அனுப்பிவிட்டார். டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுடன் தொடக்கம் முதலே...
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று உள்ளார் என குற்றம்சாட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து வெளியிட்டு உள்ளார்.
இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை போல உலகின் வேறு சில நாடுகளும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டன.
பழைய 500 மற்றும்...
கருப்பு பணம் பற்றி தகவல் அளிக்க மத்திய அரசு அறிவித்த மின்அஞ்சல் முகவரியில் 4 நாட்களில் 4 ஆயிரம் மின்அஞ்சல்கள் குவிந்தன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குறித்து வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஹைதராபாத் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், சத்பூர் கிராமத்தில் மகனின் திருமணத்துக்கு வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாததால், விரக்தி அடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து...