டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் அலுவலகம் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த தலையாய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில்...
பெங்களூரில் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பண மோசடி குற்றச் சாட்டில் சிக்கிய வங்கி அதிகாரி ஒருவர் தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர்...
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ஜின் ஜாக் நகரில் வசிப்பவர் சர்வேசா தேவி. நிறைமாத கர்ப்பிணியான இவர் செலவுக்கு பணம் எடுப்பதற்காக அங்குள்ள எப்போதும் எடுக்கலாம் பணம் மையத்திற்கு சென்றார். எப்போதும் எடுக்கலாம் பணம் மையதத்தில் ஏற்கனவே...
பிகார் மாநிலத்தில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த ஜமூய் மாவட்டத்தில் வங்கிக் கணக்கில்லாத கிராமத்தினருக்கு ஏடிஎம் அட்டைகள் கிடைத்தது எப்படி? என்பது குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை காவல் துறை அமைத்துள்ளது.
குசராத்தில் இசை கச்சேரியில் பாடகி மீது ரூ.10 ரூ20 ரூபாய் தாள்களை ரசிகர்கள் அள்ளி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய ஹிந்துக் கோவிலை அமைப்பதற்கான தொடக்கநிலைப் பணிகள் பீகார் மாநிலத்தில் தொடங்கியுள்ளன. பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கி.மீ. தொலைவில், மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள கேசரியா அருகே சானகி நகரில் 165 ஏக்கர் பரப்பளவில்...
எல்லைக்கடவு பெறுவது தொடர்பான சில கட்டுப்பாடுகளை வெளியுறவு அமைச்சகம் தளர்த்தியுள்ளது.
சாதுக்கள் தங்கள்...
பண்ணை வீடு ஒன்றில் திருமண விருந்தில், மது அருந்தி விட்டு ஆட்டம் போட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
குஜராத்...
ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் வழங்குவது, நடுவண் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளது என ஏர்டெல் குற்றம் சாட்டியுள்ளது.