May 1, 2014

புதிய வழி கண்டுபிடிப்பு: தடைபடாமல் நடக்கும் ஹவாலா மோசடி

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏராளமான தொழில்கள் பாதிக்கப்பட்டாலும் ஹவாலா மோசடி மட்டும் பாதிக்கப்படவில்லை.

 

     ஹவாலா மோசடியில் புதிய வழியைக்...

May 1, 2014

புதிய வழி கண்டுபிடிப்பு: தடைபடாமல் நடக்கும் ஹவாலா மோசடி

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏராளமான தொழில்கள் பாதிக்கப்பட்டாலும் ஹவாலா மோசடி மட்டும் பாதிக்கப்படவில்லை.

 

     ஹவாலா மோசடியில் புதிய வழியைக்...

May 1, 2014

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்குக் கட்டுப்பாடு: தேர்தல் ஆணையம் பரிந்துரை

பெயரிடப்படாமல் வழங்கப்படும் ரூ.2,000-க்கும் அதிகமான நன்கொடைகளைப் பெற அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பெயரிடப்படாமல் வழங்கப்படும் அதிக அளவு நன்கொடையைப் பெறுவதற்கு சட்ட ரீதியில் அரசியல் கட்சிகளுக்கு...
May 1, 2014

2008ம் ஆண்டிற்கு பிறகு அதிகளவில் ராணுவ வீரர்கள் இந்த ஆண்டு பலி

நடப்பு, 2016ம் ஆண்டில் இதுவரை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள், 86 பேர் பலியாகியுள்ளனர். 2008ம் ஆண்டிற்கு பிறகு அதிகளவில் ராணுவ வீரர்கள் இந்த ஆண்டு பலியாகியுள்ளனர். ஆய்வு ஒன்றின் தகவல்படி இந்த ஆண்டில், கடந்த கிழமை வரை, 84 வீரர்கள் பலியாகி உள்ளனர்....
May 1, 2014

500, 1000 ரூபாய் தாள்களை வைப்பு செய்ய அரசியல் கட்சிகளுக்கு விலக்கு

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரி விலக்கு சலுகை குறித்த விமர்சனங்களுக்கு நடுவண் நிதி அமைச்சகம் பதிலளித்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் வங்கி கணக்குகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்களை வைப்பு செய்து இருந்தால், அந்தத் தொகைக்கு வருமான வரியில் இருந்து...
May 1, 2014

இந்தியாவில் எவ்வளவு கருப்புப் பணம் உள்ளது என்ற மதிப்பீடு எதுவும் இல்லை

இந்தியாவில் எவ்வளவு கருப்புப் பணம் உள்ளது என்று நடுவண் நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது. ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு கருப்புப் பணம் எந்த அளவுக்கு உள்ளது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அருண்ஜெட்லி...
May 1, 2014

அதிக பணம் வைப்பு செய்த 3000 பேருக்கு நோட்டீஸ்

ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்பட்டதற்கு பிறகு வங்கிகளில் அதிக பணம் வைப்பு செய்த 3000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், வங்கிகளில் அதிக பணம் வைப்பு செய்த 3000...
May 1, 2014

ரூபாய்தாள் திரும்பப் பெறல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் 9 கேள்விகள்

அதிக மதிப்புடைய பழைய ரூபாய் தாள்களை திரும்பப் பெற்ற நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் வௌ;ளிக்கிழமை உத்தரவிட்டது. பழைய ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்று நடுவண் அரசு கடந்த மாதம்...
May 1, 2014

மும்முறை தலாக் சொல்வது அர்த்தமற்றது: அலகாபாத் உயர்நீதிமன்றம்

உ.பி.,யைச் சேர்ந்த புலாந்த்ஷஹர் பகுதியைச் சேர்ந்த ஹினா என்ற 23 வயது இளம் பெண், தன்னை விட 30 வயது மூத்த நபரை திருமணம் செய்தார். அவர் தனது முதல் மனைவியை தலாக் கூறி விவாகரத்து செய்தார். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த...