May 1, 2014

பெட்ரோலியப் பொருட்களை சரக்குமற்றும் சேவைவரியில் கொண்டுவர வேலைநிறுத்தம்

இன்று 21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும்,

May 1, 2014

இப்போதே தீபாவளி வந்து விட்டது. காரணம்: சரக்குசேவைவரி. சொல்வது மோடி

இன்று 21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு கசாப்புக் கடையில் ரொம்ப நாளாகவே- ஆடு, மாடு, வகையறாக்கள்- மீன், நண்டு வகையறாக்கள்- கோழி, காடை, கவுதாரி வகையறாக்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தன. தீபாவளி...

May 1, 2014

காந்தியைச் சுட்ட நான்காவது குண்டு யாரால் சுடப்பட்டது மீண்டும் விசாரிக்க கோரி வழக்கு

அபினவ் பாரத் அமைப்பின் அறங்காவலரும், ஆய்வாளருமான பங்கஜ் பத்னிஸ் மும்பை உயர் அறங்கூற்று மன்றத்தில் கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார். மகாத்மா காந்தி கொலை மற்றும் அதன் பின்னணியில் சதி உள்ளதாகவும்,...

May 1, 2014

மோடியைக் குற்றஞ்சாட்டிய கோத்ரா ரயில் எரிப்பு மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடந்த மதக்கலவரங்களில் மோடி குற்றவாளி இல்லை என்று குஜராத் கீழமை அறங்கூற்றுமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை குஜராத் உயர்அறங்கூற்று...

May 1, 2014

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள்; தமிழ் நாட்டுக்காரர் ஒருவரும் இல்லை

பிரபலமான போர்ப்ஸ் நாளிதழ் இந்தியாவில் உள்ள 100 முன்னணி பணக்காரர்கள் அடங்கிய 2017 க்கான பட்டியலை ‘இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் 2017’

May 1, 2014

கேரளாவில் முழு அடைப்பு; எதிர்வரும் 13 அன்று

சரக்கு மற்றும் சேவை வரி, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும் அவர் கூறும் போது மாநில...
May 1, 2014

குஜராத்தில் பா.ஜ.க. நகராட்சிமன்ற உறுப்பினரைக் கட்டி வைத்து உதைத்த மக்கள்

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தின் முன்னால் சில குடிசைகள் கட்டப்பட்டு அதில் சிலர் வசித்து வந்தனர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி இன்றி கட்டப்பட்டதாக கூறி அந்த...

May 1, 2014

உத்திரப்பிரதேச அரசின் புதிய சுற்றுலா தலப்பட்டியலில் காசி நகரத்திற்கு முதலிடம்

தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கட்டப்படாததால் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று உத்தரப்பிரதேச அரசு விளக்கம் அளித்துள்ளது.

May 1, 2014

தூய்மை இந்தியா சாத்தியம் ஆகாததற்கு காரணம் 125 கோடி இந்திய மக்களே: மோடி குற்றச்சாட்டு

இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டார்.

ஆயிரம் மகாத்மா காந்தி, ஒரு...