மூத்த இதழியலாளர் கவுரி லங்கேஷ் கடந்த மாதம் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். முற்போக்கு சிந்தனையாளர்களைச் சுட்டுக் கொல்லும் வலதுசாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
முன்னாள் நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா அண்மையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில்,
‘
பொருளாதார வீழ்ச்சிக்கு, முந்தைய காங்கிரஸ் அரசை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. பொருளாதாரத்தை சீர்படுத்த நமக்கும் (பாஜக) போதிய கால அவகாசம் இருந்தது என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய...
பெங்களூரு பெருநகர மாநகராட்சி தலைவர் தேர்தல் இன்று (செப்டம்பர் 28) கவுன்சிலர் அரங்கத்தில் நடந்தது. தேர்தலில் ஓட்டுப்போட, 266 பேர் தகுதி பெற்றனர்.
இந்தியப் பொருளாதாரத்தையே சிதைத்துவிட்டார்கள் பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் என கடுமையாக தாக்கியுள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உழவர்கள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு உழவர்கள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு...
ராஜ்கோட்டில் தொழில்துறையினருடன் உரையாடும் போது ராகுல்,
‘மேக் இன் இந்தியா’
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக உழவர்கள், டெல்லி ஜந்தர் மந்தரில், கடந்த 71வது நாளாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். உழவர்களின் சிரமங்களைத் தெரிவிக்கும் வகையில்,...
நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா.வின் ஆண்டு பொதுஅவை கூட்டத்தில் சனிக்கிழமையன்று பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக்...