May 1, 2014

துக்கத்தில் துவண்டிருக்கும் அதிமுக பன்னீர் அணி

இன்று 29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுக அணிகள் இணைப்பு நடந்தேறிவிட்டாலும் பன்னீர் தரப்பு கடுமையாக அதிருப்தியில் உள்ளது. பன்னீருக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டாலும் அதிகாரமற்றவராக...

May 1, 2014

கௌரி லங்கேஷை கொலை செய்த கொலையாளிகளின் வரைபடம்

இன்று 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மூத்த பெண் இதழியலாளர் கௌரி லங்கேஷ் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரில் அவரது வீட்டுக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார்.

May 1, 2014

வேதிவாயு கசிவு: ஏன்தான் ஆதித்யநாத்துக்கு பிரச்சனை மேல் பிரச்சனையோ

இன்று 24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லியில் உள்ள சர்க்கரை ஆலையில் இன்று காலை எரிகலனில் இருந்து வேதிவாயு கசிந்தது. இந்த வாயுக்கசிவால் ஆலைக்கு அருகில் உள்ள பள்ளியில்...

May 1, 2014

காவல்துறையினர் கண்ணூர் பாஜக அலுவலகம் அருகே ஆயுதங்கள் கைப்பற்றினர்

இன்று 24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கேரள மாநிலம் கண்ணூரில் பாஜக மாவட்ட அலுவலகம் அருகே இரண்டு நீண்ட வாள்கள், 7 இரும்புக் கம்பிகள், மற்றும் ஒரு கத்தி ஆகியவை கைப்பற்றப் பட்டுள்ளன.

பாஜக அலுவலகம் இயங்கும் வாடகை வீட்டுக் சுற்றுச்சுவர் அருகே மனை ஒன்றில் இந்த...

May 1, 2014

அமித்ஷாவை பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து நீக்க எதிர்கட்சிகள் போர்க்கொடி

இன்று 24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா நடத்தி வரும் நிறுவனம் நட்டத்தில் செயல்பட்டு வந்த நிலையில் ஒரு ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு அதிக வருவாயை ஈட்டி...

May 1, 2014

சரக்குமற்றும்சேவைவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் 93 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தம்

இன்று 23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி அரசு நள்ளிரவில் கொண்டு வந்த சரக்குமற்றும்;சேவை வரியால் லாரியை வாங்கும்போதும், விற்பனை செய்யும் போதும் 28விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த...

May 1, 2014

அமித்ஷா மகன் சொத்துக் குவிப்பு வழக்கு எப்போது தொடங்கும்: மோடிக்கே வெளிச்சம்

இன்று 23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரூ.1,000, ரூ.500 ரூபாய்தாள்கள் செல்லாது என மோடி கடந்த ஆண்டு

May 1, 2014

எண்ணிம தொழில் நுட்பம் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவே என்கிறார் மோடி

இன்று 22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காகவே, மக்களிடம் எண்ணிம தொழில்நுட்பத்தை கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்....

May 1, 2014

தமிழ்நாட்டு அச்சகத்தை மூடும் நடுவண் அரசு முயற்சிக்கு திருநாவுக்கரசர் கடும் கண்டனம்

இன்று 21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி...