இன்று 29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுக அணிகள் இணைப்பு நடந்தேறிவிட்டாலும் பன்னீர் தரப்பு கடுமையாக அதிருப்தியில் உள்ளது. பன்னீருக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டாலும் அதிகாரமற்றவராக...
இன்று 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மூத்த பெண் இதழியலாளர் கௌரி லங்கேஷ் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரில் அவரது வீட்டுக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார்.
இன்று 24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லியில் உள்ள சர்க்கரை ஆலையில் இன்று காலை எரிகலனில் இருந்து வேதிவாயு கசிந்தது. இந்த வாயுக்கசிவால் ஆலைக்கு அருகில் உள்ள பள்ளியில்...
இன்று 24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கேரள மாநிலம் கண்ணூரில் பாஜக மாவட்ட அலுவலகம் அருகே இரண்டு நீண்ட வாள்கள், 7 இரும்புக் கம்பிகள், மற்றும் ஒரு கத்தி ஆகியவை கைப்பற்றப் பட்டுள்ளன.
பாஜக அலுவலகம் இயங்கும் வாடகை வீட்டுக் சுற்றுச்சுவர் அருகே மனை ஒன்றில் இந்த...
இன்று 24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா நடத்தி வரும் நிறுவனம் நட்டத்தில் செயல்பட்டு வந்த நிலையில் ஒரு ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு அதிக வருவாயை ஈட்டி...
இன்று 23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி அரசு நள்ளிரவில் கொண்டு வந்த சரக்குமற்றும்;சேவை வரியால் லாரியை வாங்கும்போதும், விற்பனை செய்யும் போதும் 28விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த...
இன்று 23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரூ.1,000, ரூ.500 ரூபாய்தாள்கள் செல்லாது என மோடி கடந்த ஆண்டு
இன்று 22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காகவே, மக்களிடம் எண்ணிம தொழில்நுட்பத்தை கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்....
இன்று 21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி...