May 1, 2014

கிழமைகள் தமிழ்முன்னோர் உலகிற்கு அளித்த கொடை

கிழமைகள் தமிழ்முன்னோர் உலகிற்கு அளித்த கொடையானது எப்படி? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு, விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 

12,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5125: 

இமயத்தில் தோன்றிய...

May 1, 2014

தமிழ் என் இயல்மொழி

நுண்ணிய நூல்பல கற்றுத்தருவேன் என்று கிளம்பி, அவளுக்குத் தெரிந்த சிலநூறு அயல்சொற்களை, அந்த அயல்மொழிக்கே சொந்தக்காரி போல நாடகமாற்றி, என் இயல்மொழி ஆற்றலைச் சிதைக்கிறவளாக இருக்கிற இன்றைய தாயை.மீட்டமைக்கும் முயற்சிக்கானது இந்தக்...

May 1, 2014

வாழ்க்கையும் வரலாறும்.

வாழ்க்கையிலே ழ் என்கிற சிறப்பு ஒலிப்பு இருக்கிறது. வரலாற்றிலே ர என்கிற குறிப்பு ஒலிப்பு இருக்கிறது என்கிற பீடிகையோடு வாழ்க்கையில்- குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐவகை வாழ்க்கை முறையைக் கொண்டாடிய தமிழ் குறித்தும், வரலாற்றில்- ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று நாடோடிய...

May 1, 2014

இன்று உலகத் தாய்மொழித் திருநாள்! பெருகட்டும் தமிழ்அடையாளம் பேணுவோரின் எண்ணிக்கை

பிள்ளைகளுக்குத் தமிழ்வழிக் கல்வியைக் கொடுத்தல், பிள்ளைகளுக்குத் தமிழில் மட்டுமே பெயர் சூட்டுதல், தங்கள் நிறுவனங்களுக்கும் தமிழில் மட்டுமே பெயர் சூட்டுதல், தொழில் வணிகத்தில் தமிழில் மோலண்மையை முன்னெடுத்தல்,

May 1, 2014

தெப்பக்குளம் என்றால் என்ன? அது, மற்ற குளத்தில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

தெப்பக்குளம் என்றால் என்ன? அது, மற்ற குளத்தில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? என்று வேறுஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு- விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

19,தை,தமிழ்த்தொடராண்டு-5125:

பேரிடர் காலங்களில்...

May 1, 2014

நாள்மீன் (நட்சத்திரம்) படி தான் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமா?

நாள்மீன் (நட்சத்திரம்) படி தான் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமா? என்று வேறுஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு- தமிழ்முன்னோர் கண்டுணர்ந்து நிறுவிய வகைக்கு விடைதேடி உருவாக்கப்பட்டது இந்தக்...

May 1, 2014

கொண்டாடுவோம்! முந்தை எழுபிறப்பை. எட்டுவோம் உச்சம்! பிந்தை எழுபிறப்பில்

உலக மதங்கள் எதுவும் மறுபிறவி என்கிற தலைப்பைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஹிந்து மதம் பேரளவான புனைவுகளோடு (மகத்துவம்) மறுபிறவியைக் கொண்டாடுகிறது. அதற்கு அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களோடு கலந்து வாழ்வதும், தமிழரின் ஐந்திணை வாழ்க்கை முறை மறுபிறப்பு பற்றிய...

May 1, 2014

மறுபிறப்பு

மறுபிறப்பு உண்மையா? மறுபிறப்பு என்றால் என்ன? கடந்த பிறவியில் நாம் என்னவாகப் பிறந்தோம்? என்று வேறொரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு- மறுபிறப்பு உண்மைதான்- அதுதான் உலகத்தின் வளர்ச்சி. மறுபிறப்பு என்பது ஒன்றித்தலில் உருவாகும் புத்தியல். கடந்த பிறவியில் அம்மா...

May 1, 2014

வாளாண்மை, தாளாண்மை, வேளாண்மை- பொருள் தெரிந்தவர்கள் விளக்கவும்

வாளாண்மை, தாளாண்மை, வேளாண்மை- பொருள் தெரிந்தவர்கள் விளக்கவும் என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5125. 

வினாவில் உள்ள- வாளாண்மை,...