நல்லக் குடும்பங்களைக் கொண்ட நாடுகளுக்கான உலகம் அமைய தடையாய் இருப்பன குறித்த, தரவுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126:
உலக நாடுகள், நல்லக் குடும்பங்களைக் கட்டமைக்கும்...
பிராமண எதிர்ப்பாளர் ஈவேராவிடம் உள்ள பிராமண குணங்கள் என்னென்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு, பெரியாரின் அடிப்படையே பிராமணியம்தான் என்பது நூறு விழுக்காடு உண்மை! என்பதையும், பெரியாரை எதிர்ப்பதும் பிழையே என்பதையும், விடையாகத் தெளிவுபடுத்துவதற்கு...
கடவுளையும், மனதையும் புரிந்து கொண்டால், மனம் சார்ந்ததாக பிழையாக கருதப்பட்டு வருகிற, எந்தச் சிக்கலுக்கான எந்தத் தேவையும் எழாது என்பதை தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக் கலை மந்திரம் அடிப்படையில் விளக்கும் நோக்கத்திற்கானது இந்தக்...
எனக்கு சொந்த இடமும், சொந்த வீடும், சொந்த இடத்தில் தொழிற்சாலையும் கிடைத்தற்குக் காரணம் என்ன என்பதை விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை.
05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126:
அன்றைய காலத்தில், ஏன் அப்படி நடந்தது? அவ்வளவு வேகமாக நடந்தது. அதை...
எல்லையில்லாத முன்னேற்றத்தை, நீங்கள் எளிதாகப் பெற்றிட இந்த மந்திரத்தை அன்றாடம் ஓதி வாருங்கள்.
உங்களுக்குக் கிடைக்கும் முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியில் அடுத்தது என்ன என்கிற...
உலகினரால் சயின்ஸ் என்று அழைக்கப்படுகிற, இயல்அறிவு தமிழர் உள்ளிட்ட உலகினரால் சிறப்பாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. இயற்றமிழில் இருபெரும் பகுதியில் ஒன்றே இயல்அறிவு என்றும், இயற்றமிழை...
நம் வாழ்க்கையில், நம் தேவைகள் அனைத்துக்குமான தீர்வாக, ஒற்றை மந்திரத்தை, மிகச்சிறிய அளவுடையதாகக் கட்ட முடியுமா என்பது இன்றைக்கு என்னுள் இயல்பூக்கமாக எழுந்த தேடல் ஆகும். அந்தத் தேடலுக்குக் கிடைத்த விடையே இந்தக்...
எல்லையில்லாத முன்னேற்றம் யாருக்கும் கிடைக்காத ஒன்று அல்ல, என்பதை அனைவரும் அறிவோம். எல்லோருக்கும் அது சாத்தியம் ஆவதற்கு தமிழ்முன்னோர் மந்திரம் என்கிற ஒரு முன்னேற்றக்கலையை நிறுவியுள்ளதை தமிழ்மக்கள் அனைவரும் புரிந்துகொண்டு முன்னேற வேண்டும் என்கிற ஆர்வத்திற்கு இந்தக்...
தெய்வங்களை அடையாளம் கண்டு தமிழ்அடிப்படையில் கொண்டாடும் போது, அந்தக் கொண்டாட்டம் உங்கள் அதிகாரம் ஆகிறது. மாறாக அயல் அடையாளத்தில் கொண்டாடும் போது உங்கள் கேட்புகள் கடவுளை நேரடியாகச் சென்றடையாமல், அயலின் வரிசைப்பாட்டுக்கு உள்ளாகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். என்று...