எல்லையில்லாத முன்னேற்றம் யாருக்கும் கிடைக்காத ஒன்று அல்ல, என்பதை அனைவரும் அறிவோம். எல்லோருக்கும் அது சாத்தியம் ஆவதற்கு தமிழ்முன்னோர் மந்திரம் என்கிற ஒரு முன்னேற்றக்கலையை நிறுவியுள்ளதை தமிழ்மக்கள் அனைவரும் புரிந்துகொண்டு முன்னேற வேண்டும் என்கிற ஆர்வத்திற்கு இந்தக்...
தெய்வங்களை அடையாளம் கண்டு தமிழ்அடிப்படையில் கொண்டாடும் போது, அந்தக் கொண்டாட்டம் உங்கள் அதிகாரம் ஆகிறது. மாறாக அயல் அடையாளத்தில் கொண்டாடும் போது உங்கள் கேட்புகள் கடவுளை நேரடியாகச் சென்றடையாமல், அயலின் வரிசைப்பாட்டுக்கு உள்ளாகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். என்று...
வானத்தைப் பார்த்தால் மனதில் ஏதோ மாற்றம் வரும் என்று கூறுகின்றனரே உண்மையா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு ஆம் உண்மைதான் என்று தெரிவிப்பதற்கும் தெளிவு படுத்துவதற்குமாக உருவாக்கப்பட்டது இந்தக்...
கடவுளைப் புரிந்து கொண்டு, யாராலும், உறுதியாக மழையைக் கூட பெய்விக்க முடியும் என்பது தமிழ்முன்னோர் வாழ்ந்து அறிந்த உண்மை. என்பதைத் தெளிவு படுத்துவதற்கான முன்னேற்றத் தகுதிக்கான படிப்புகள் குறித்த அறிமுகத்திற்கானது இந்தக்...
தமிழ் என்றாலே, முத்தமிழ் என்கிற நெடிய வரலாறும் பின்தொடர்ந்து வரும். முத்தமிழில் முதலாவது நாடகத்தமிழ், இரண்டாவது இசைத்தமிழ் மூன்றாவது இயற்றமிழ். இயற்றமிழுக்கு இயல்கணக்கு இயல்அறிவு என்கிற இருபெரும் பகுதிகள் உண்டு. என்று விளக்கும் நோக்கத்திற்கானது இந்தக்...
மன்னிப்பு தமிழ்ச்சொல் இல்லையா? மன்னிப்பு என்கிற சொல்லுக்கு நேரான சொல் ஏன் தமிழில் உருவாக்கப்படவில்லை. என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு ஆம்! மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல் அன்று. மன்னிப்பு என்கிற சொல்லில் பொதிக்கப்பட்ட பொருளில் ஒரு தமிழ்ச்சொல்லை...
உலகினர் பேரளவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நல்லது கெட்டது என்கிறவைகளோ, அவை தொடர்பான பாவம் புண்ணியம் என்பவைகளோ, உண்மைகளோ, கடவுள் தொடர்புடையவைகளோ அல்ல என்று இயல்கணக்கு அடிப்படையில்...
மனிதனின் எண்ணிக்கைஇயல்புக்கு உரிய காலக்கெடு என்கிற வாழாண்டு நூற்றி இருபது ஆண்டுகள் என்பதை இயல்கணக்கு அடிப்படையில் நிறுவும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை.
30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126:
'எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு...
தமிழன் தனக்கான சொந்த வீட்டை அமைப்பதில் பெரும்பாடு படுகிறான். பேரளவினர் மனைவாங்குவதற்கும், அதில் சொந்த வீடமைப்பதற்கும் முன்னெடுப்பது கடன்பெறும் திட்டமே. அந்தக் கடனை அடைப்பதற்குள் உடம்பில் வலு குன்றி விடுகிறது. இமயத்தில் இருந்து குமரிவரை தமிழ், தமிழ்இனத்திற்கு...