வானத்தைப் பார்த்தால் மனதில் ஏதோ மாற்றம் வரும் என்று கூறுகின்றனரே உண்மையா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு ஆம் உண்மைதான் என்று தெரிவிப்பதற்கும் தெளிவு படுத்துவதற்குமாக உருவாக்கப்பட்டது இந்தக்...
கடவுளைப் புரிந்து கொண்டு, யாராலும், உறுதியாக மழையைக் கூட பெய்விக்க முடியும் என்பது தமிழ்முன்னோர் வாழ்ந்து அறிந்த உண்மை. என்பதைத் தெளிவு படுத்துவதற்கான முன்னேற்றத் தகுதிக்கான படிப்புகள் குறித்த அறிமுகத்திற்கானது இந்தக்...
தமிழ் என்றாலே, முத்தமிழ் என்கிற நெடிய வரலாறும் பின்தொடர்ந்து வரும். முத்தமிழில் முதலாவது நாடகத்தமிழ், இரண்டாவது இசைத்தமிழ் மூன்றாவது இயற்றமிழ். இயற்றமிழுக்கு இயல்கணக்கு இயல்அறிவு என்கிற இருபெரும் பகுதிகள் உண்டு. என்று விளக்கும் நோக்கத்திற்கானது இந்தக்...
மன்னிப்பு தமிழ்ச்சொல் இல்லையா? மன்னிப்பு என்கிற சொல்லுக்கு நேரான சொல் ஏன் தமிழில் உருவாக்கப்படவில்லை. என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு ஆம்! மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல் அன்று. மன்னிப்பு என்கிற சொல்லில் பொதிக்கப்பட்ட பொருளில் ஒரு தமிழ்ச்சொல்லை...
உலகினர் பேரளவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நல்லது கெட்டது என்கிறவைகளோ, அவை தொடர்பான பாவம் புண்ணியம் என்பவைகளோ, உண்மைகளோ, கடவுள் தொடர்புடையவைகளோ அல்ல என்று இயல்கணக்கு அடிப்படையில்...
மனிதனின் எண்ணிக்கைஇயல்புக்கு உரிய காலக்கெடு என்கிற வாழாண்டு நூற்றி இருபது ஆண்டுகள் என்பதை இயல்கணக்கு அடிப்படையில் நிறுவும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை.
30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126:
'எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு...
தமிழன் தனக்கான சொந்த வீட்டை அமைப்பதில் பெரும்பாடு படுகிறான். பேரளவினர் மனைவாங்குவதற்கும், அதில் சொந்த வீடமைப்பதற்கும் முன்னெடுப்பது கடன்பெறும் திட்டமே. அந்தக் கடனை அடைப்பதற்குள் உடம்பில் வலு குன்றி விடுகிறது. இமயத்தில் இருந்து குமரிவரை தமிழ், தமிழ்இனத்திற்கு...
நீங்கள் சொந்தமாக வீட்டு மனையோ, நீங்கள் சொந்தமாக வீடோ அமைத்துக் கொள்வது போல கடவுளிடம் உங்களுக்கான ஒரு சொந்தமான இடம் அமைப்பது பெரியபாடெல்லாம் இல்லை. சொந்த மனைக்கும், சொந்த வீட்டிற்கும் கூட சட்ட சமூக அமைப்பிற்கு நாம் வரி கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது....
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தொடங்கும் 192வது புறநானூற்றுப் பாடலின் இந்த முதல் அடியைத் தெரியாத தமிழர் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அந்த முதல்அடி எப்படி தமிழர்க்கு பெருமிதம் தரத்தக்கதோ அது போலவே பெருமிதம் கொள்ள தகுதியானதுதான்...