மனிதனின் எண்ணிக்கைஇயல்புக்கு உரிய காலக்கெடு என்கிற வாழாண்டு நூற்றி இருபது ஆண்டுகள் என்பதை இயல்கணக்கு அடிப்படையில் நிறுவும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை.
30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126:
'எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு...
தமிழன் தனக்கான சொந்த வீட்டை அமைப்பதில் பெரும்பாடு படுகிறான். பேரளவினர் மனைவாங்குவதற்கும், அதில் சொந்த வீடமைப்பதற்கும் முன்னெடுப்பது கடன்பெறும் திட்டமே. அந்தக் கடனை அடைப்பதற்குள் உடம்பில் வலு குன்றி விடுகிறது. இமயத்தில் இருந்து குமரிவரை தமிழ், தமிழ்இனத்திற்கு...
நீங்கள் சொந்தமாக வீட்டு மனையோ, நீங்கள் சொந்தமாக வீடோ அமைத்துக் கொள்வது போல கடவுளிடம் உங்களுக்கான ஒரு சொந்தமான இடம் அமைப்பது பெரியபாடெல்லாம் இல்லை. சொந்த மனைக்கும், சொந்த வீட்டிற்கும் கூட சட்ட சமூக அமைப்பிற்கு நாம் வரி கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது....
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தொடங்கும் 192வது புறநானூற்றுப் பாடலின் இந்த முதல் அடியைத் தெரியாத தமிழர் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அந்த முதல்அடி எப்படி தமிழர்க்கு பெருமிதம் தரத்தக்கதோ அது போலவே பெருமிதம் கொள்ள தகுதியானதுதான்...
21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126:
இன்ப நினைவுகளை மீண்டும் மீண்டும் அசை போடுவது கடவுளிடம் இன்பத்தைக் கேட்டுப்பெறும் நோக்கத்திற்கானது. கடவுள் இன்பத்தையே ஒருங்கிணைத்துக் கொடுக்கும்.
துன்ப நினைவுகளை மீண்டும் மீண்டும் அசை போடுவது...
தமிழர் கொண்டாடி இருக்க வேண்டிய சீரிய வாழ்மானத்திற்கான கல்வி குறித்தும், நடப்பில் பேரளவு தமிழர் முன்னெடுத்து வரும் சீரற்ற பிழைப்பிற்கான நிர்வாகம் குறித்தும் பேசுவதற்கனாது இந்தக்...
14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126:
இந்த வினா அடிக்கடியும் பேரளவாகவும் பேரளவினராலும் கேட்கப்பட்டு வருகிறது.
இப்படிக் கேட்கிற அனைவருக்கும் இந்த வினாவை அவர்களுக்குள் தீயாக மீட்டுவது இயங்கலையே (ஆன்லைன்).
இயங்கலையில் நிறைய...
கவிதை உறவு என்கிற அமைப்பு முன்னெடுக்கும், பாவலர்கள் சந்திப்பு என்கிற மாதமொரு நிகழ்வின், நாளது 13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126: அன்றைய குவியம் சந்திப்பில் பாடிட நான் எழுதிய யாப்பு இது.
கேட்டால் தானே கிடைக்கும்!
இதுவரை உங்களுக்குக் கிடைத்தது அனைத்தும்
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
இந்தக் குறள் திருக்குறளில் தெரிந்து செயல் வகை என்கிற அதிகாரத்தில் வருகிறது.
இந்தக் குறள்- முன்னிலையில் ஒருவரை, அதாவது ஒற்றைஆளை நிறுத்தி பேசுகிறது, அவருக்கு நாம் ஆற்றுவது நல்லதாக...