சிலருக்கு அவர் விரும்பும் விளையாட்டு வீரரே எல்லை.
சிலருக்கு அவர் விரும்பும் பெரும் கல்வியாளரே எல்லை
சிலருக்கு அவர் விரும்பும் பெரும்பணக்காரரே எல்லை.
சிலருக்கு அவர் விரும்பும் அரசியல் தலைவரே எல்லை
சிலருக்கு அவர் விரும்பும் பெருங்கலைஞரே...
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிற அடிப்படையில்- நமது தலையெழுத்தை நாம்தாம் எழுதிக் கொள்கிறோம் என்கிற வகைக்கு, உருவாக்கப் பட்ட 'காப்பு' என்ற பொருள் பொதிந்த தமிழ்ச்சொல்லையும், 'காப்புக்கட்டு' என்கிற நடைமுறையையும் தொடர்ந்து கொண்டாடி, அநத அடிப்படையில்...
கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே. கடவுள் என்கிற சொல்லில் தமிழ்முன்னோர் பொதித்துள்ள பொருளில் உலகில் எந்த மொழியும் சொல் கொண்டிருக்கவில்லை. கடவுளுக்கு நாம் கொடுக்கிற இயக்கத்திற்கு, எதிர்இயக்கமாக நம்மை முயக்குவது மட்டுமே கடவுள். மாறாக, கடவுள் சொந்த இயக்கமோ எல்லையோ கொண்டது...
வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த மேற்கண்ட வினாவிற்கு- 1.கடவுள் 2.சாமி என்கிற இரண்டு தலைப்பையும் ஒன்றெனக் காட்ட முயல்கிற உலகின் போக்கு உங்களுக்கு இந்த எண்ணத்தை உருவாக்குகிறது. உங்கள் எண்ணம் சரிதான். ஆனால், இரண்டும் என்னென்ன? என்று தமிழ்முன்னோர் நிறுவிய...
தமிழ்முன்னோர் கண்டவோர் ஐயர் என்கிற சொல்லாடலை, எப்படியெல்லாம் புழங்க வேண்டும்? அந்தச் சொல்லாடலில் தமிழ்முன்னோர் பொதித்துள்ள பொருள் யாது? என்பதை விளக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டது இந்தக்...
03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5126:
மனித பிறப்பின் அடிப்படை இருத்தலும் வளர்தலும் ஆகும்.
என்னுடைய முதலாவது- நானும் என்னுடைய தமிழும் (தாய்மொழி). இவை இரண்டும் என்தாய் எனக்குத் தந்த முதல் உடைமைகள். தன் குருதியைப் பாலாக்கி என் உடல் வளர்த்தார். தன்...
தமிழ்த்தொடராண்டு 5126 பிறந்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டு ஐயாயிரத்து நூற்று இருபத்தியாறில் உலகளாவிய தமிழ்மக்கள் கணியக்கலை அடிப்படையில், எதில் சாதிக்கலாம்? எப்படி சாதிக்கலாம்? என்று விளக்;குவதற்கானது இந்தக்...
நடப்பு நாவலந்தேய நாடாளுமன்றத் தேர்தலில், யாருக்கு வாக்களிப்பது தமிழ்நாட்டுக்கும் ஒன்றியத்திற்கும் நல்லது என்று பதிவாகிற ஆக்கப்பாடான பொருள் பொதிந்த கருத்துக்களை அலசியதில் நமக்குக் கிடைத்த தரவே இந்தக்...
அண்டத்தைச் செயல்படுத்தும் இறைவனை, நம் இதயத்தில் நிலைபடுத்த முடியுமா? என்று வேறு ஒரு களத்தில், என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடை அளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
31,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5125:
அண்டம் என்பது...