May 1, 2014

திருக்குறளின் முதலாவது அதிகாரம் தமிழ்மொழி வாழ்த்தே!

22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125.

திருக்குறளின் முதலாவது அதிகாரமான, 'கடவுள் வாழ்த்து' நம்மால் உருவான, முதல் கடவுள் கூறு ஆன தமிழை வாழ்த்துவதற்கு...

May 1, 2014

நான் பிறப்பால் ஹிந்து. ஆனால் கிறித்துவம் பிடிக்கும். நான் இயேசுவை கும்பிடுவதால் என் குலதெய்வ சாமியால் எனக்கு ஏதாவது ஆகுமா?

நான் பிறப்பால் ஹிந்து. ஆனால் கிறித்துவம் பிடிக்கும். நான் இயேசுவை கும்பிடுவதால் என் குலதெய்வ சாமியால் எனக்கு ஏதாவது ஆகுமா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...

May 1, 2014

அது ஒரு நிலான் காலம்-6

அன்பு குறித்து வேறு ஒரு களத்தில் எழுப்பப்பட்ட வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரைக்கான கருவை என் நினைவில் விதைத்தவர் என் எட்டாம் வகுப்பு தமிழாசிரியர் தாதோதரன் ஐயா அவர்கள். இந்த விடையில் என் வாழ்க்கை நிகழ்வு இணைந்துவிட்ட காரணம் பற்றி...

May 1, 2014

மனிதன் எவ்வளவோ கண்டுபிடிக்கிறான், ஏன் இறக்காமல் இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை?

மனிதன் எவ்வளவோ கண்டுபிடிக்கிறான், ஏன் இறக்காமல் இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. 

இந்த...

May 1, 2014

அறிவு மலைப்பதற்கு ஆனதல்ல! அதன் ஆழத்தையும் அதன் அகலத்தையும் புரிந்து கொண்டாடுவதற்கானது.

வடநாட்டில் இருந்து, தமிழ்நாட்டு ஆழஅறிவு வேலைகளுக்குத் திரண்டுவரும் ஆழஅறிவனரைச் சாட்சியாக்கி, இந்தியாவில் அகலஅறிவில் பயணிப்பதில் பேரளவினர் தமிழ்மக்களே என்கிற நிலையில், இந்திய ஒன்றியத்தின் மேலண்மையைத் தமிழ்நாடு விரைவில் கைப்பற்றும் என்பதைப் புரிந்து கொள்ள...

May 1, 2014

பெயரே முதல் அடையாளம்! புரிந்து கொள்ள வேண்டும் தமிழர்கள்

தாய்மொழி (எண்ணமொழி) உங்கள் முதலாவது உடைமை என்பதால், தாய்மொழியில் பெயர்சூட்டப்பட்டவர்கள் 'உடைமை இயல்புக்கு' சொந்தக்காரர்களாகக் கடவுளால் பட்டியல் இடப்படுகின்றீர்கள். என்பதான, என்பட்டறிவில் கிடைத்த இந்தச் செய்தியை, தமிழ்மக்களுக்குப் பகிர்ந்து, விழிப்புணர்வு...

May 1, 2014

மிகமிகச்சிறிய அளவேனும் வளர்ந்தே ஆகவேண்டும்! நேற்றைவிட இன்று

இரண்டாம் மந்திரர் உலகநாதன் (சு.லோகநாதன்) அவர்களோடு முன்னெடுக்கப்பட்ட நேற்றைய கலந்துரையாடலின் பேசுபொருளாக அமைந்த தலைப்பே, 'மிகமிகச்சிறிய அளவேனும் வளர்ந்தே ஆகவேண்டும்! நேற்றைவிட இன்று' என்பதாகும். அதை விரிவாக விளக்கும் நோக்கத்திற்கானது இந்தக்...

May 1, 2014

குறிஞ்சிநாடன் கொண்டாடிய அறியாமை!

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.  

அறிதோறும் அறியாமை கண்டற்றால் என்பதற்கு புதியதாக ஒன்றை அறியும்போது, அது குறித்த அறியாமை புலப்படுவது போல என்பது பொருள்.

அறியாமைக்கு இணையாகச் சொல்லப்பட்ட சொல் காமம்...

May 1, 2014

அன்றாடம் நாம் ஓதவேண்டிய ஐந்து மந்திரங்கள்!

மனஆற்றல் மூலம் செயலை முன்னெடுக்க விசும்பின் இயக்கவிதியை பயன்படுத்திக் கொள்வதே மந்திரம் ஆகும். அந்த வகைக்கு ஐந்து அடிப்படை மந்திரங்கள் குறித்து பேசுகிறது இந்தக் கட்டுரை.

மந்திரக்கலை- நமது தலைஎழுத்தை, நமது விதியை நாமே எழுதிக் கொள்வதற்கானதாகும். இதில் நமக்காக...