May 1, 2014

மனிதர்களைத் தவிர, மற்றெல்லா உயிரிகள் கடவுளை அறியுமா?

மனிதர்களைத் தவிர வேறெந்த உயிரினங்களுக்கும் கடவுள் நம்பிக்கை இல்லையே? மற்ற உயிரினங்களுக்கு வேதங்கள் அனுப்படவில்லையா? மற்ற உயிரினங்களிடையே ரிஷிகள் உருவாகவில்லையா? தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் அனுப்பப்படவில்லையா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு...

May 1, 2014

கடவுள் நமது வேண்டலை நிறைவேற்றித்தர ஏதாவது கேட்குமா? அப்படியான கேட்பு இயல்பானதா?

கடவுளிடம் போய் எனக்கு இதைச் செய்து கொடு, உனக்கு நான் அதைச் செய்கிறேன், உண்டியலில் தங்கம் போடுகிறேன் என்றெல்லாம் வேண்டுவதை எப்படி பார்க்கிறீர்கள்? கடவுளையும் அரசியல்வாதியாக மாற்றுகிற மாதிரி தெரியவில்லையா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்க...

May 1, 2014

தமிழின் ஐம்பரிமாணங்கள்!

பாண்டியன், சோழன், சேரன்- தமிழுக்கு ஐம்பரிமாணம் கட்டிக் கொடுத்த வரலாற்றைப் பேசி, நடப்பு நிலையில் தமிழ் இழந்திருக்கும் இந்த ஐம்பரிமாணங்களைச் சுட்டிக்காட்டி, மீண்டும் தமிழுக்கு ஐம்பரிமாணம் கட்ட ஒரு மாவீரன் கிடைப்பாரா என்கிற தேடுதலுக்கானது இந்தக்...

May 1, 2014

யார் அந்த அந்தணன்? யாவர் அந்த அந்தணர்?

அந்தணன், பார்ப்பான் என்று திருவள்ளுவர் முன்னெடுக்கும் சொல் ஆரிய பிராம்மணர்களைக் கொண்டாடும் சொற்களாக பேரளவாகப் போற்றப்பட்டு வருகிறது. அந்தக் கொண்டாட்டம் வள்ளுவர் பார்வையா? திட்டமிட்ட திரிப்பா என்று ஆய்கிற நோக்கத்திற்கானது இந்தக்...

May 1, 2014

பிள்ளைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது நல்லது! அரசுப்பள்ளி? தனியார்பள்ளி?

வேறு ஒரு தளத்தில், பிள்ளைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது நல்லது! அரசுப்பள்ளி? தனியார்பள்ளி? என்று கேட்டிருந்த வினாவிற்கு விடையாக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 

06,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5125. 

உங்கள் எதிர்காலம், உங்கள்...

May 1, 2014

சல்லிக்கட்டு போராட்டம் போல் நீட் தேர்வுக்கு மாணவர்கள் ஏன் போராடவில்லை?

வேறு ஒரு தளத்தில், சல்லிக்கட்டு போராட்டம் போல் நீட் தேர்வுக்கு மாணவர்கள் ஏன் போராடவில்லை? என்று கேட்டிருந்த வினாவிற்கு விடையாக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 

02,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5125. 
நீட் தேர்வில் தோற்கிற வரை நீட் தேர்வு வேண்டாம்...

May 1, 2014

யோகா, தியானம்- இந்த இரண்டில் எது செய்வது சுலபம்?

வேறு ஒரு தளத்தில், யோகா, தியானம்- இந்த இரண்டில் எது செய்வது சுலபம்? என்று கேட்டிருந்த வினாவிற்கு விடையாக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 

01,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5125. 
யோகா, தியானம் என்கிற வடமொழித் தலைப்புகளில் இருக்கிற- ஓகம், ஓதல்...

May 1, 2014

தன்னம்பிக்கை கொள்வது முன்னேற்றத் தேவையா?

வேறு ஒரு தளத்தில், தன்னம்பிக்கை கொள்வது முன்னேற்றத் தேவையா? தன்னம்பிக்கை தரும் புத்தகங்களைப் பரிந்துரைக்க முடியுமா? என்று கேட்டிருந்த வினாவிற்கு விடையாக உருவாக்கப்பட்டது இந்தக்...

May 1, 2014

பிறப்பொழுக்கம் என்றால் என்ன?

பிறப்பொழுக்கம் என்றால் என்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. பிறப்பொழுக்கம் என்கிற சொல்லை சிறப்பாகக்  கொண்டிருக்கிற ஒரு திருக்குறளை எடுத்து, அந்தக் குறள் தெரிவிக்கும் பொருள் அடிப்படையில் இந்த...