May 1, 2014

அது ஒரு நிலான் காலம்-5

சுருக்கெழுத்தாளர் பதவி அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்ததே! இப்போதும் இருக்கிறதா? சொல்லித்தருவதற்குப் பல பயிற்சி நிறுவனங்கள் இருந்தனவே! அவைகளும் தற்போது காணப்படவில்லையே! ஏன்? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க...

May 1, 2014

எழுத்துக்களிலேயே உயிரையும் மெய்யையும் கண்ட உலகின் ஒரே இனம் தமிழினம்.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னமே தொல்பொருள் ஆய்வு முயற்சியில் கண்டறிப்பட்ட 'கி.மு 3000க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த சிந்துவெளிநாகரிகம் தொட்டு, தெற்கே குமரிக்கடல் வரையிலுமான மண்ணில் வாழ்ந்த அறிவார்ந்த மக்களினத்தின் மொழியான...

May 1, 2014

காப்புமந்திரம்

இயல்அறிவில் (சயின்ஸ்) பாதுகாப்பு நடவடிக்கை (சேப்டிபிரிகாசன்) போல, மருத்துவத்தில் தடுப்பு ஊசி போல, நமது வாழ்க்கை இயக்கத்தில் காப்புமந்திரம் கட்டி அன்றாடம் ஓதி இருக்க வேண்டியது கட்டாயம் என்கிறது இயல்கணிப்பு அல்லது இயல்கணக்கில் தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது...

May 1, 2014

காலம் கடந்து நிற்கும் வெற்றியாளர்கள்! தனக்குள் தமிழுக்கு ஒரு தடம், கடவுளில் தனக்கு ஓர் இடம் அமைத்துக் கொண்டவர்கள்

தனக்குள் தமிழுக்கு ஒரு தடம், கடவுளில் தனக்கு ஓர் இடம் அமைத்துக் கொண்டவர்கள் வெற்றியாளர்களாக மட்டும் அல்லாமல் காலம் கடந்தும் நிற்பார்கள் என்பது வரலாற்றில் கிடைக்கும் தரவு ஆகும். நீங்கள் வெற்றியாளர் ஆக வேண்டும் என்றாலும் காலம் கடந்து நிற்க வேண்டும் என்றாலும் நீங்கள்...

May 1, 2014

வாழ்க்கை சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கை சிறப்பாக (சூப்பராக) இருக்க என்ன செய்ய வேண்டும்? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிப்பதற்கு நான் உருவாக்கியது இந்தக் கட்டுரை.

11,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5125: எல்லோரின் வாழ்க்கையும் சிறப்பாகத்தான் இருக்கிறது....

May 1, 2014

அது ஒரு நிலான் காலம்-5

பொதுவாக தாய்மொழிப் பற்று ஆண்களைவிட பெண்களுக்குக் குறைவு தானே? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. இதில் என்னுடைய வாழ்க்கை பட்டறிவும் இணைந்த காரணம் பற்றி இந்தக் கட்டுரை, அது ஒரு நிலான் காலம்-5 எனத் தலைப்பு...

May 1, 2014

நிமித்தகம் நம்முடையதெனக் கொண்டாடுவோம்! முன்னேற்றத்திற்கு அதன் மேம்பாடுகளில் களமாடுவோம்

நிமித்தகம் நம்முடையதெனக் கொண்டாடுவோம். நடைமுறையில் அனைவராலும் பின்பற்றப்பட்டு வருகிற அந்த நிமித்தகத்தின் பகுதிகளான  சாதகம் சோதிடத்தில் எழும் தொய்வுகளைச் சுட்டிக்காட்ட, அச்சம் தொடர்கிற நிலையில், நாம் முன்னேற்றத்திற்கு களமாட வேண்டியது அதன்...

May 1, 2014

தமிழ்ப்புத்தாண்டு ஏன் சித்திரை ஒன்றில் தொடங்குகிறது?

02,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5125: தமிழ்ப்புத்தாண்டு ஏன் சித்திரை ஒன்றில் தொடங்குகிறது? என்று வேறு ஒரு களத்தில், என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

1.

May 1, 2014

பதினோராம் வகுப்பில் எந்த பாடப்பிரிவு எடுத்து படிக்க வேண்டும்? தங்களின் மேலான கருத்துகளை வேண்டுகிறேன்

தனியார் பள்ளியில், ஆங்கில வழிக்கல்வியில், மாநில அரசு பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் எனது மகள் படிப்பில் மிகவும் சுமார் வகை, கணக்கில் மிகவும் பின்தங்கியவர். அவர் பதினொன்றாம் வகுப்பில் எந்த பாடப்பிரிவு எடுத்து படிக்க வேண்டும்? என்று வேறு ஒரு தளத்தில்...