'அறிதொறும் அறிதொறும் அறியாமை கண்டற்றால்' என்பதில் எந்த அறிதலும் இறுதியானது அல்ல. புதிய அறிதல் முன்னதை அறியாமை ஆக்கும் என்பதே இறுதியானது என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே திருக்குறள் கொண்டாடும் வகைக்கு நம் தமிழ்முன்னோர் அறிவின் மீது தொடர்ந்து ஓடி...
தேவன், தெய்வம், கடவுள், இறை, ஆண்டவன், சாமி மற்றும் கர்த்தர் ஆகிய சொற்களின் வரையறை என்ன? இவைகள் ஒன்றுக்கொன்று வேறுபடுகிறதா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...
எந்த மதம் உண்மையின் அடிப்படையிலானது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? என்று வேறொரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு, 'எல்லா மதங்களும் கடவுளிடம் கேட்டு தங்களுக்கு ஒப்புக் கொடுத்தவர்களுக்கு பெற்றுத்தருவது' என்கிற ஒரே அடிப்படைக்குச் சொந்தமானவைகள் என்கிற...
வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த, ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழர்களைப் பின்தொடர முடியுமா? அதற்குத் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன? என்று கேட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
நடப்புத் தமிழ்த்தொடராண்டு...
16,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5125.
ஒரு தொழில் தொடங்குவது என்றாலும் சரியே, ஒரு வணிகம் தொடங்குவது என்றாலும் சரியே, ஒரு போட்டியில் இறங்குவது என்றாலும் சரியே, ஒரு போராட்டத்தில் இறங்குவது என்றாலும் சரியே, உடமை மீட்புக்கான ஒரு போரில்...
26,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5125.
அன்றைக்கு உலகத் தொடர்பில் இருந்த சிலநூறு தமிழர்களால் உலகை திருப்ப முடிந்தது தமிழ்நாட்டைக் கேள்வியுறவும், மலைக்கவும், தேடிவரவும்.
இன்றைக்கும் உறுதியாக முடியும்! தமிழ்நாட்டைப் பார்த்து வியக்கும்...
வேறுஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த, தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன? என்ற வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...
23,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5125.
1. நான் 27 அகவை இளைஞன், எனக்கு இரவில் தூக்கம் வராமல் மனம் ஏதாவது ஒன்றை உருவாக்கி அதை பற்றி தேவையில்லாத நினைவுகளால் என்னை தூங்க விடாமல் செய்கிறது. இந்த எண்ணத்தைச் சரி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?
நூறுவிழுக்காடு எதிரெதிர் நிலைப்பாடு உள்ள தமிழினத்தையும், பிராமண இனத்தையும் ஒரே வாழ்க்கை முறையைக் கொண்டவர்களாகக் கருதி அவர்களுக்கு ஹிந்து என்கிற ஒரு மத அடையாளத்தை வழங்கியவர்கள் இந்தியாவை ஆண்டிருந்த பிரித்தானியர்கள். இன்றைக்கு இது இந்தியாவில் பேரளவினரால்...