உலகத்தில் முதலில் தோன்றிய மொழி எது? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. உலகில் முதலாவதாகத் தோன்றிய மொழிகள் இரண்டு என்பதை விளக்குகிறது இந்தக்...
இந்து மதம் அறம் அறிவியல் சார்ந்த மதமா? ஏன்? விளக்கமாகக் கூறவும், என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. உலகில் எந்த மதமும் அறம் சார்ந்தது அல்ல. இயல்அறிவு அடிப்படை மதத்திற்குப் பொருந்தது என்பதை விளக்குகிறது...
ஒரு அமைதியான பொறுப்புள்ள மாணவன் கல்லூரியில் உடன் மாணவர்களின் பகடியடல்களை எவ்வாறு சமாளிப்பது? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. இதில் என் சொந்த பாடுகள் கூடுதலாகப் பேசப்படுகிற காரணம் பற்றி, அது ஒரு நிலான்...
பிராகிருதம் என்கிற அந்தப் பெயர் அந்த மொழிக்கு அமைந்தது சமஸ்கிருத கட்டமைப்பிற்கு பின்னரே ஆகும். அதற்கு முன்னர் அந்த மொழிக்கு பெயர் வைக்கவேண்டிய கட்டாயம் எழவில்லை. பிராகிருத மொழியின் வரலாறு என்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க...
சங்க காலத்தில் பார்ப்பனர்கள் எந்த மாதிரி வேலை செய்து தன் உடலை, தன்னை காப்பாற்றிக் கொண்டனர்? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
10,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5125.
வடக்கில் தலை வைத்து படுப்பது தவறு என்று ஏன் கூறுகிறார்கள்? என்று, வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு, ஆம் தவறுதான்! என்று, அதற்கான தமிழ்முன்னோர் அடிப்படையை தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக்...
படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்ட மாணவனுக்கு எலக்ட்ரானும் நியூட்ரானும் பிதகோரஸ் தியரமும் எவ்விதத்திலும் உதவவில்லையே. தொழில் கல்வியை ஆரம்ப நிலையிலேயே கொண்டு வந்தால் என்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...
விதி என்றால் என்ன? வாழ்க்கை விதிப்படிதான் அமையுமா? இளம் அகவை இறப்புகள் எதனால் ஏற்படுகின்றன? அதற்கு விதி காரணமா? தலைஎழுத்து விதி ஒன்றா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...
அம்மா அப்பா என்கிற, மொழியின் முதன்மை உறவுச் சொற்கள், உலகமொழிகள் அனைத்திற்கும் நமது தமிழ் வழங்கிய கொடையாகும்.
24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125.
தமிழ்மொழியில் உள்ள சொற்கள் தோன்றிய விதம் பற்றி ஆராயும் பொழுது, அம்மா என்னும் சொல்...