கார் ஒருபக்கமாக இழுத்துக் கொண்டு போவது போல் தெரிந்தது. மணியைப் பார்த்தேன். அதிகாலை 3.30 மணி. சோடியம் விளக்குகளின் ஆரஞ்சு வர்ணத்தில் தெருவெங்கும் அமைதி. வண்டியை ஒரு விளக்கின் அருகே ஓரங்கட்டினேன். கதவைத் திறந்து இறங்கினேன் . காரைச் சுற்றிவந்து...