May 1, 2014

படிப்பதற்கே நூல்கள்

அடுக்கடுக்காய் நூல்களினை அடுக்கி வைத்தே
அழகுதனைப் பார்ப்பதிலே பயன்தான் உண்டோ
மிடுக்கான பேழைக்குள் வரிசையாக
மிளிர்கின்ற படிவைத்தால் அறிவாகூடும்
எடுக்காமல் எடுப்பாக வீட்டிற்குள்ளே
எழிலுக்காய் வைப்பதிலே மதிப்பா...
May 1, 2014

முகங்கள்

கார்  ஒருபக்கமாக இழுத்துக் கொண்டு போவது போல் தெரிந்தது. மணியைப் பார்த்தேன். அதிகாலை 3.30 மணி. சோடியம் விளக்குகளின் ஆரஞ்சு வர்ணத்தில் தெருவெங்கும் அமைதி. வண்டியை ஒரு விளக்கின் அருகே ஓரங்கட்டினேன். கதவைத் திறந்து இறங்கினேன் . காரைச் சுற்றிவந்து...