May 1, 2014

வியப்பில் ஆழ்த்தும் கம்போடிய அரசு! இராசேந்திர சோழனுக்கு சிலை; அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்ப் பாடம்

வியப்பில் ஆழ்த்தும் கம்போடிய அரசு! கம்போடியா நாட்டு தலைமைஅமைச்சர், கூன்சென் முன்னிலையில், தமிழ் மன்னன் இராசேந்திர சோழனுக்கு கம்போடியாவில் எதிர் வரும் 07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122 (20.05.2020) சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்றுக் காரணங்கள்...

May 1, 2014

காஷ்மீர் பிரச்சனையில் உயர்ந்த பட்ச எரிச்சலில் பாகிஸ்தான்! தொடரும் பல்வேறு அதிரடிகள்; இந்தியாவுடன் உறவை முறிக்கிறது.

இந்தியாவின் மீது பகையை வளர்த்து பாகிஸ்தானில் அரசியல் செய்வதற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய கருவியாக இருந்து வந்தது ஜம்மு-காஷ்மீர். ஜம்மு-காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து மீட்க (கைப்பற்ற அல்ல) வேண்டும் என்பதாகவே, பகை நெருப்பை மூட்டி...

May 1, 2014

இரணில் விக்கிரமசிங்கே மகிழ்ச்சி! இந்தியாவில் பவுத்தர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் முதல் மாநிலம் லடாக்காம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து லடாக் தனி ஒன்றியப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதை இலங்கை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கே வரவேற்றுள்ளார். காரணம் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான பவுத்தர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முதல் மாநிலமாக லடாக் உருவாகி...

May 1, 2014

இந்தியாவின் முடிவை தாங்கள் நிராகரிப்பதாக, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அறிக்கை! 35அ, 370 ரத்து.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு சட்டப்பிரிவுகள் 35அ, 370 ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசின் இன்றைய இந்த அறிவிப்பிற்கு பாகிஸ்தான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்வதாகவும்...

May 1, 2014

20 பேர்கள் உயிரிழந்த சோகம்! அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்.

உலகம் முழுவதும் பொதுமக்களை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தும் மனநோயளிகள் பெருகி வருகிறார்கள். இந்த வகையாக அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டத்தில் பொதுமக்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

 

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

காஷ்மீருக்கு போகாதீங்க! ஆஸ்திரேலிய அரசு தூதரக உதவிகளை வழங்கவாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்கள் மக்களை காஷ்மீருக்குச் செல்ல வேண்டாம்; என்று எச்சரித்துள்ளன. ஆஸ்திரேலிய அரசு தூதரக உதவிகளை வழங்கவாய்ப்பில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளது. 

May 1, 2014

விமானத்தில் இருந்து குதித்த மாணவி! 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது; தற்கொலை முயற்சியா என்ற கோணத்தில் விசாரணை

35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது விமானத்தில் இருந்து குதித்த மாணவி என்ன ஆனார் என்றே தெரிய வில்லை. அவரது உடலை தேடி வருகின்றனர் மடகாஸ்கர் காவல்துறையினர்.

18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் பத்தொன்பது அகவை அலானா கட்லாண்ட்....

May 1, 2014

அதிக விலையுள்ள மின்சக்தி காரை ஏன் வாங்க வேண்டும்? மக்கள் கேள்வி. கனடா நாட்டு கேனா மின்சக்தி காரில் திடீரென தீவிபத்து

விபத்து வாய்ப்பும் உள்ள, அதிக விலையுள்ள மின்சக்தி காரை ஏன் வாங்க வேண்டும் என்ற கேள்வியை முன் வைக்கின்றனர் மக்கள். அச்சத்தைப் போக்க வேண்டும் மின்சக்தி கார் தயாரிப்பு நிறுவனங்கள்.

15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  இந்தியாவில் எரிபொருள் பயன்பாட்டை தவிர்த்து...

May 1, 2014

தமிழர் பெருமிதம்: 11 அகவை தமிழ்ச் சிறுமி அரிப்பிரியா! அறிஞர் ஐன்ஸ்டீனை விட இரண்டு மதிப்பெண்கள் அதிகம் பெற்று சாதனை

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாக அறியப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் உள்ளிட்டவர்களை விட மிகுந்த அறிவுக்கூர்மை பெற்றவர் எனும் பெருமையை பிரிட்டனில் வாழும் அரிப்பிரியா என்னும் 11 அகவை தமிழ்ச்சிறுமி...