ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹோன்சு தீவில் கிரோசிமா நகருக்கு அருகே உள்ள குரோ நகரில் பலத்த புயல் காற்று தாக்கியது. இதற்கு குரோசா என பெயரிடப்பட்டு உள்ளது. மணிக்கு 144 கி.மீ. வேகத்தில் வீசியதுடன் இடைவிடாத மழையும் பெய்தது.
31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
அமெரிக்காவில் ஒரு கோடிக்கும் அதிக மதிப்புப் பெற்ற மின்சார காரைத் திருட முயன்ற பெண் காவல்துறையிடம் சிக்கிய சம்பவம் அங்குள்ள ஊடகங்களில் வெளியாகி பலரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்துள்ளது.
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கார் வாங்குபவர்களின்...
எந்த நிலையிலும் விழாத தொழில்கள், படிப்புகள், துறைகள் ஆகியவற்றை எப்போதும்பசுமை என்ற தலைப்பில் கொண்டாடுவார்கள். அதுமாதிரி ‘எப்போதும் பசுமை’ பணக்காரர்களைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா!
26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகளவில் 25 பணக்கார குடும்பங்கள்...
வியப்பில் ஆழ்த்தும் கம்போடிய அரசு! கம்போடியா நாட்டு தலைமைஅமைச்சர், கூன்சென் முன்னிலையில், தமிழ் மன்னன் இராசேந்திர சோழனுக்கு கம்போடியாவில் எதிர் வரும் 07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122 (20.05.2020) சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்றுக் காரணங்கள்...
இந்தியாவின் மீது பகையை வளர்த்து பாகிஸ்தானில் அரசியல் செய்வதற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய கருவியாக இருந்து வந்தது ஜம்மு-காஷ்மீர். ஜம்மு-காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து மீட்க (கைப்பற்ற அல்ல) வேண்டும் என்பதாகவே, பகை நெருப்பை மூட்டி...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து லடாக் தனி ஒன்றியப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதை இலங்கை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கே வரவேற்றுள்ளார். காரணம் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான பவுத்தர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முதல் மாநிலமாக லடாக் உருவாகி...
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு சட்டப்பிரிவுகள் 35அ, 370 ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசின் இன்றைய இந்த அறிவிப்பிற்கு பாகிஸ்தான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்வதாகவும்...
உலகம் முழுவதும் பொதுமக்களை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தும் மனநோயளிகள் பெருகி வருகிறார்கள். இந்த வகையாக அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டத்தில் பொதுமக்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்கள் மக்களை காஷ்மீருக்குச் செல்ல வேண்டாம்; என்று எச்சரித்துள்ளன. ஆஸ்திரேலிய அரசு தூதரக உதவிகளை வழங்கவாய்ப்பில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளது.