அமெரிக்காவில் ஆசியக்கழகத்தில் ராஜ்நாத் சிங் இரபேல் குறித்து பெருமிதம். (இராகுல் காந்தி பாஜகவைத் தாக்கி வந்த) இரபேல் போர் விமானத்தை கொண்டு இனி இந்திய எல்லையில் இருந்தே பாகிஸ்தானின் பயங்கரவாத முகாமை தாக்கலாம் என இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...
03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகில் மொத்தம் 6500 மொழிகள் பேசப்படுகிறது. ஆனாலும் பின்வரும் பத்து மொழிகளே உலகின் மிகப் பழமையான மொழிகள் என்று மொழியியல் வல்லுனர்களால் நிறுவப்பட்டிருக்கிறது. அந்த மொழிகளின் பட்டியல் இதோ:
10. அரபு மொழி ...
உலகின் முதன்மையான 10 பொருளாதார நாடுகளில், அதிகம் மோசமான கடன்களைக் கொண்ட நாடாக நம் இந்தியா முதல் இடத்தில் நிற்பதாக- உலகின் முதன்மையான 10 பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், எந்த நாட்டில் அதிகம் மோசமான கடன்கள் இருக்கின்றன என்கிற பட்டியலை திரட்டி, வெளியிட்டு இருக்கிறது...
நான் திடீர் பணக்காரி ஆகிவிட்டேன். அந்தப் பணம் எங்களுக்கு சொந்தமானது அல்ல என்று தெரிந்தாலும் அதை நினைத்து பகல் கனவு கண்டுகொண்டிருந்தேன். பணத்தின் சில பகுதியை மனைவாங்கிப் போட பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டிருந்தேன் என்றார் ரூத்...
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெரும்பான்மை சிங்கள மக்களினால் நிராகரிக்கப்படும் அதிகார பகிர்வு, கூட்டாட்சி போன்ற கருத்துருக்களை,...
இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள பிரிண்டிஸி நகரில் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்தக் குண்டால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள போரிஸ் ஜான்சன், தமிழ் மக்களுக்கு நன்றி கூறி வெளியிட்ட காணெளி தீயாகி வருகிறது.
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள போரிஸ் ஜான்சன், தமிழ்...
மொழிகள் என்பன, அந்த மொழிக்கான சமுதாயத்தின் அடிப்படையை எவ்வாறு கட்டமைக்க விரும்புகிறது என்பதை சொற்களின் கட்டமைப்பு முறைகளே அழகாகவும் தெளிவாகவும் விளக்குவதை அறிய முடிகிறது
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மொழிகள் என்பன, அந்த மொழிக்கான சமுதாயத்தின்...
அமெரிக்காவில் கடந்த ஆண்டு, தேச பாதுகாப்பு காரணங்களுக்காக 9811 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவில் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறி கடந்த ஆண்டு அமெரிக்காவில் 9811...