புவி எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சுற்றுச்சூழல் சிக்கல்களுக்குத் தீர்வு காண்போரை ஊக்கப்படுத்தும் வகையில் மாபெரும் பரிசுத்திட்டத்தை பிரிட்டன் இளவரசர் வில்லியம் அறிமுகப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு நாடும் இது போன்று பரிசுத்திட்டம்...
முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள முஸ்லிம் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டை நடத்த, வளைகுடா நாடான சவுதி அரேபியா முன்வந்துள்ளது. இந்த மாநாட்டின் நோக்கம், பாக்கிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பதன் பொருட்டு என்பதாகச்...
13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சமஸ்கிருத மொழி பேசுவோர் எண்ணிக்கை, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, வெறுமனே 24,821 மட்டுமே என்று தெரியவருகிறது.
சமஸ்கிருத மொழி எப்போதும் யாருக்கும் தாய்மொழியாக இருந்தது இல்லை. அப்படி ஒரு...
இலங்கையின் 72-ஆவது விடுதலை நாள் விழாவில், நாட்டுப்பண்ணின் தமிழ் வடிவம் இசைக்கப்படாது என்று கோத்தபாய இராஜபக்சே அரசு அறிவித்திருக்கிறது. இது இலங்கையில் வாழும் தமிழர்களை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும்...
உலகில் மிக அதிக ஆற்றலைப் பெறுவதற்கு தற்போதைய நிலையில் அணு-பிளப்பே பயன்பட்டு வருகிறது. ஆனால் நமக்கு ஈடுஇணையில்லாத ஆற்றல் வழங்கி வரும் ஞாயிறு, அணு-சேர்க்கை என்ற தொழில் நுட்பத்தில் நமக்கு அந்த ஆற்றலை வழங்கி வருகிறது. அந்த வகையான செயற்கை ஞாயிறை வடிவமைக்கும் முயற்சியில்...
ஐரோப்பியர்கள் ஒட்டு மொத்த உலகத்தையும் ஆண்டு விட்டு, தற்போது அவரவர்கள் நாட்டில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆரியர்கள் நீண்ட நெடுங்காலமாக இந்தியாவைத் தொடர்ந்து ஆண்டு கொண்டு வருகின்றார்கள். இன்றைய கதிரவ மறைப்பில் இவர்களின் தாக்கம் முன்னெடுப்பது...
போபர்ஸ் இதழில் சாதனையாளராக இடம் பெற்றுள்ளார் எட்டு அகவை சிறுவன் ரியான் காஜி. அவர் படைப்பாளராக கடந்த ஓர் ஆண்டில் வலையொளி மூலம், ரூ.158.48 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.
05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: போபர்ஸ் இதழில் சாதனையாளராக இடம் பெற்றுள்ளார் எட்டு அகவை...
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது, அந்நாட்டு பேராளர்கள் அவையில் கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. சொந்த அரசியல்...
இலங்கையின் கபட நாடகத்தை- ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கை விடிவெள்ளியாக இருந்த விடுதலைப்புலிகளை ஒழித்துக் கட்ட இலங்கைக்கு உதவிய இந்திய உள்ளிட்ட உலக நாடுகள் புரிந்து கொண்டிருக்கிறதா? என்று கேட்டுள்ளார்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையை...