போபர்ஸ் இதழில் சாதனையாளராக இடம் பெற்றுள்ளார் எட்டு அகவை சிறுவன் ரியான் காஜி. அவர் படைப்பாளராக கடந்த ஓர் ஆண்டில் வலையொளி மூலம், ரூ.158.48 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.
05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: போபர்ஸ் இதழில் சாதனையாளராக இடம் பெற்றுள்ளார் எட்டு அகவை...
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது, அந்நாட்டு பேராளர்கள் அவையில் கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. சொந்த அரசியல்...
இலங்கையின் கபட நாடகத்தை- ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கை விடிவெள்ளியாக இருந்த விடுதலைப்புலிகளை ஒழித்துக் கட்ட இலங்கைக்கு உதவிய இந்திய உள்ளிட்ட உலக நாடுகள் புரிந்து கொண்டிருக்கிறதா? என்று கேட்டுள்ளார்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையை...
அமெரிக்காவில் ஆசியக்கழகத்தில் ராஜ்நாத் சிங் இரபேல் குறித்து பெருமிதம். (இராகுல் காந்தி பாஜகவைத் தாக்கி வந்த) இரபேல் போர் விமானத்தை கொண்டு இனி இந்திய எல்லையில் இருந்தே பாகிஸ்தானின் பயங்கரவாத முகாமை தாக்கலாம் என இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...
03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகில் மொத்தம் 6500 மொழிகள் பேசப்படுகிறது. ஆனாலும் பின்வரும் பத்து மொழிகளே உலகின் மிகப் பழமையான மொழிகள் என்று மொழியியல் வல்லுனர்களால் நிறுவப்பட்டிருக்கிறது. அந்த மொழிகளின் பட்டியல் இதோ:
10. அரபு மொழி ...
உலகின் முதன்மையான 10 பொருளாதார நாடுகளில், அதிகம் மோசமான கடன்களைக் கொண்ட நாடாக நம் இந்தியா முதல் இடத்தில் நிற்பதாக- உலகின் முதன்மையான 10 பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், எந்த நாட்டில் அதிகம் மோசமான கடன்கள் இருக்கின்றன என்கிற பட்டியலை திரட்டி, வெளியிட்டு இருக்கிறது...
நான் திடீர் பணக்காரி ஆகிவிட்டேன். அந்தப் பணம் எங்களுக்கு சொந்தமானது அல்ல என்று தெரிந்தாலும் அதை நினைத்து பகல் கனவு கண்டுகொண்டிருந்தேன். பணத்தின் சில பகுதியை மனைவாங்கிப் போட பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டிருந்தேன் என்றார் ரூத்...
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெரும்பான்மை சிங்கள மக்களினால் நிராகரிக்கப்படும் அதிகார பகிர்வு, கூட்டாட்சி போன்ற கருத்துருக்களை,...
இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள பிரிண்டிஸி நகரில் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்தக் குண்டால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...