May 1, 2014

கொரோனா குறித்த வதந்தி- இப்படியும் சில வக்கிரங்கள்! உலக நலங்குத்துறை கடும் எச்சரிக்கை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்துவதாலோ, மதுவை தெளித்துக் கொள்வதாலோ குணப்படுத்த முடியாது. ஒட்டு மொத்த உலகமே கொரோனா தொற்று அச்சத்திலும், பீதியிலும் இருக்கும் நேரத்தில் இது போன்ற மலிவான வக்கிரமான பதிவுகள் வேண்டாமே என்று கடுமையாக எச்சரித்துள்ளது உலக...

May 1, 2014

கொரோனா குறித்து அச்சம் வேண்டாம்! உலக அளவில் இதுவரை 53,423 பேர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர்

உலக அளவில் இதுவரை 53,423 பேர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர் என்பதான அதிகாரப்பாட்டுத் தகவல் வெளியாகியிருக்கிறது. காய்சலுக்கு பாராசெட்டமால் என்று அனைவருக்கும் தெரிந்த மருந்தாக, கொரோனாவிற்கு என்று ஒரு மருந்து இல்லைதான். ஆனாலும் கொரோனா குணப்படுத்தப்பட...

May 1, 2014

உச்சஅறங்கூற்று மன்றத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையம் மனு பதிகை! குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆபத்தை புரிந்து கொள்ளாத பாஜக

குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட 82 நாட்களில், அதுதொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் 75  பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாடுமுழுவதும் வெடித்த வன்முறைகளில் அசாமில் 6 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 19 பேரும், கர்நாடகத்தில் 2 பேரும், டெல்லி கலவரங்களில் 48  பேரும்...

May 1, 2014

இன்று நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் பாய்ச்சல் நாள்! பிப்பரவரி29

இன்று பாய்ச்சல் நாள். இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும். உலகம் முழுவதும் பெரிதாக நடைமுறையில் இருக்கிற இந்தக் கிரிகேரியன் ஆண்டு முறையில் ஆண்டுக்கு 365.25 நாட்கள் எனக் கணக்கிடப்பட்டு அந்த 0.25, 0.50, 0.75 எனத் துண்டு விழும் நாட்களை நான்காவது ஆண்டு பிப்ரவரி...

May 1, 2014

ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் கவலை! ஜெனிவாவில் மனித உரிமைப் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடரில் எதிரொலிப்பு- டெல்லி வன்முறை

ஜெனிவாவில் மனித உரிமை பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய, ஐ.நா மனித உரிமைகள் குழுவின் ஆணையரான மிசேல் பெசலட் இந்தியாவில் நடந்துவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் டெல்லி வன்முறை குறித்து கவலை...

May 1, 2014

மண்ட பத்திரம் இம்ரான்கான்! வாத்தோடு வாத்தாக கொரோனா நுண்ணுயிரி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாகிஸ்தானுக்கு வரும் சீன வாத்துப்படை

கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு  படையெடுத்துள்ளதாக கூறப்படும், வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க பாகிஸ்தானுக்கு உதவ வருகிறதாம் சீன...

May 1, 2014

உலகத் தொடர்பில்- இந்தியாவின் முதன்மை வணிகப்பொருள் என்ன!

உலகத் தொடர்பில் ஒவ்வொரு நாடும் ஒரு முதன்மையான வணிகப்பொருளைக் கொண்டுள்ளன. உலகத் தொடர்பில் இந்தியாவிற்கான தனித்துவமான வணிகப் பொருள் இல்லாத நிலையில்- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் முதன்மை வணிகப் பொருளான ஆயுத விற்பனையை இந்திய வருகையின் போது 21 ஆயிரம் கோடி...

May 1, 2014

அள்ளிச்சென்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப்! 21ஆயிரம் கோடி ரூபாய்க்கு இராணுவ ஒப்பந்தம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய வருகை இரண்டு நாட்களாக உலகின் பேசுபொருளாக அமைந்தது. இந்திய நடுநிலையாளர்களின் மனதில் இந்த வருகையால் ஆதாயம் அடையப்போவது டிரம்ப்பால் அமெரிக்காவா? மோடியால் இந்தியாவா என்ற கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது. அள்ளிச்சென்றது அமெரிக்க...

May 1, 2014

டிரம்பின் இந்திய வருகையை விரும்பாதவர்கள் முன்னெடுத்தனர்! திரும்பி போ டிரம்ப் போராட்டங்கள்

“திரும்பி போ டிரம்ப்” என ட்ரம்ப் பெயரைப் பதிவிட்டு பதாகைகள் ஏந்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டங்கள் நடந்தன. டிரம்பின் இந்திய வருகையை விரும்பாதவர்கள் முன்னெடுத்தனர்.

13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 2...