பாதுகாப்பாக யாராவதுதான் கைலாசவிற்கு நித்தியானந்தாவை அனுப்பியிருக்க வேண்டும். அதுவும் ஒரு குழுவாகவே செயல்பட்டிருக்க வேண்டும். அந்தக் குழுவினர் குறித்த தேடல் ஒன்றும் காணோம். ஆனால் பாவம். விளையாட்டாக கடிதம் எழுதினார். அனுப்பக்கூட இல்லை. இந்திய அரசுக்கு விரோதமாக...
மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்களுக்கு கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், முன்னுரிமை அளிக்கப்படும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
07,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கைலாசா எனும் தனிநாட்டை உருவாக்கி இருப்பதாக கூறும்...
இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவராக கருதப்பட்டாலும்- நித்தியானந்தா அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் வெளியில் என்னென்னவோ செய்து கொண்டுதாம் இருக்கிறார்.
07,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கைலாசா நாட்டில் தனது உணவகக் கிளையைத் தொடங்க அனுமதிக்க...
சீனா சொல்லாமல் பரப்பிய ஒரு நுண்ணச்சு இன்று கொரோனாவாகவும் கோவிட்19 ஆகவும் உலகை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா சொல்லிவிட்டு களமிறக்கப் போகிறது மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை.
07,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவின் புளோரிடா...
ஒரு கைலாசா டாலர் இன்றைய மதிப்பு இந்திய ரூபாயில் 58,859 ஆக இருக்கும். 11.66 கிராம் எடை கொண்ட தங்கத்தை வைத்து ஒரு கைலாசா டாலர் அச்சிடப்படும் என்கிறார் நித்தியானந்தா.
06,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சர்ச்சை சாமியாராக இந்தியாவில் பெயர்விளங்கி வருகிற...
மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என ஆஸ்திரேலிய தலைமைஅமைச்சர் ஸ்காட் மோரீசன் தெரிவித்துள்ளார்.
04,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் பேரறிமுக மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கி,...
அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தோனேசீயா, இராக், இறியுனியன், பாகிஸ்தான்… எனத் தொடருகிறது நூறு நாடுகளின் பட்டியல். என்ன இந்தப் பட்டியல்?
01,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தோனேசீயா,...
உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில், நேற்று ஒரு நாள் பாதிப்பில் அமெரிக்காவை முந்தி இந்தியா முதலிடத்தை அடைந்தது.
32,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவால் நாளுக்கு நாள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். உலகளவில் கொரோனால் பாதிக்கப்பட்டோர்களின்...
ரூ.2.15 லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை. மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பிய சிவகங்கை நபருக்கு. காரணம்: மலேசியா திரும்பிய பின்னர் 14 நாட்கள் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்ததை மீறியுள்ளார்.
30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122:...