May 1, 2014

கொரோனா நுண்நச்சு வுகான் ஆய்வகத் தயாரிப்பாம்! தொடக்கத்திலிருந்தே டிரம்ப் ஐயம் கிளப்பிவரும் செய்திக்கு தற்போது ஓர்அங்கீகாரம்

தொடக்கத்திலிருந்தே டிரம்ப் ஐயம் கிளப்பிவரும் செய்திக்கு தற்போது ஓர்அங்கீகாரம் அளிக்கும் வகையாக கொரோனா நுண்நச்சு வுகான் ஆய்வகத்தில் தயாரிக்கப்படுகிறது என சீன நுண்நச்சியலர் மருத்துவர் லி-மெங் யான் பகீர் தகவலை வெளியிட்டு உலகிற்கு பரபரப்பை பற்ற...

May 1, 2014

சூடுபிடிக்கிறது ரோகிங்யா இனப்படுகொலை வழக்கு! ரோகிங்யா முஸ்லிம்களை சுட்டுத் தள்ளினோம்: இராணுவ வீரர்கள் வாக்குமுலம்

மியான்மரில் கண்ணில்பட்ட ரோகிங்யா முஸ்லிம்களை எல்லாம் கொத்துக் கொத்தாக படுகொலை செய்தோம்: முன்னாள் வீரர்களின் பகீர் வாக்குமூலம்

25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ரோகிங்யா முஸ்லிம்களைக் கொத்துக் கொத்தாக படுகொலை செய்தது உண்மையே என்று முன்னாள் வீரர்கள் பகீர்...

May 1, 2014

உலக அளவில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும்! ஐநா கடும் எச்சரிக்கை: கொரோனா பின்விளைவுகளைக் காரணம் காட்டுகிறது

உலகில் பின் தங்கிய நாடுகளில் கொரோனா பெருந்தொற்று மக்களிடையே பாகுபாட்டையும், மனித உரிமை மீறல்களையும் மேலும் சண்டை சச்சரவுகளையும், பசியையும் வறுமையையும் அதிகரிக்கவே செய்யும் என்றும், உலக நாட்டு அரசுகள் வெளியில்- தேவையற்ற போர்நடவடிக்கைகளைக் கட்டாயமாகத் தவிர்க்க...

May 1, 2014

உலகமே அதிர்ச்சியில்! இரசியாவில் தடுப்பூசி பொதுப்பயன்பாட்டில் -ஆனால் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்: பக்கவிளைவால்

தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலருக்கு உடல்நலக்குறைவு. அதனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதான தகவல் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

24,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான...

May 1, 2014

கொரோனா தடுப்பூசி! இரஷ்யாவில் பொதுப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது, முழுமையான வெற்றி பெற வாழ்த்துக்கள்

கொரோனாக்கான தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டதாக ரஷ்ய நலங்குத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

23,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரமாக...

May 1, 2014

உலகினர் தேடிய இந்தியா ஒன்றல்ல இரு வேறு!

உலகினர் தேடிய இந்தியா இருவேறாக இருந்தன. ஒன்று நாவலந்தேய ந்தேயா. மற்றது காந்தார இந்தியா. கடலை எல்லையாகக் கொண்டவர்கள் தேடியது நாவந்தேய ந்தேயா. இந்தியாவோடு தரைப்பகுதியால் இணைந்தவர்கள் தேடியது காந்தார இந்தியா. அதனால் இந்தியா என்ற பெயர் நாவலந்தேயத்தில் இருந்து...

May 1, 2014

ஜியோ மாதிரி ஒரு வணிக நிறுவனம்! உலகையே கட்டிஆள்வதற்கு பிரித்தானியருக்கு களம் அமைத்துக் கொடுத்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்

ஜியோ மாதிரி ஒரு வணிக நிறுவனந்தான், உலகையே கட்டிஆள்வதற்கு பிரித்தானியருக்கு களம் அமைத்துக் கொடுத்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம். 

21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஒரு கூட்டுப் பங்கு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம்...

May 1, 2014

மோடி மட்டுமே உலகப்பயணம் மேற்கொண்டிருந்த நிலைமையை மாற்றிப் போட்டுள்ளதா கொரோனா! பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரஷ்யா பயணம்

இரஷ்யாவில் நடக்கும் சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, நடுவண் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரஷ்யா பயணம்

18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பத்தொன்பதாவது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தலைமை...

May 1, 2014

உலகந்தழுவி எதிர்ப்பு வலுக்கிறது! இந்திய மாணவர்களை கொரோனாவுடன் மோதவிடும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் ஜேஇஇ தேர்வுகளுக்கு

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நிலவும் காலத்தில் பொறியியல் நுழைவுத் தேர்வு ஜேஇஇ மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்படாமல் தள்ளிவைக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக துணை நிற்பேன் என்று பருவநிலை மாற்றத்துக்கு எதிரான சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா...