பைசர் நிறுவனத்துடனான கொரோனா தடுப்பூசிக்கான ஒப்பந்தத்தில் பக்க விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்றால்- பொருளுக்குப்பொறுப்பும் (கியாரண்டி) பழுதுக்குப்பொறுப்பும் (வாரண்டி) இல்லாத கொரோனா தடுப்பூசி வணிகத்தை கேள்விக்குள்ளாக்குகிறார் பிரேசில் அதிபர்.
பங்குச் சந்தை மர்ம உலகம் என்பதாக, இயல்பானவர்கள் யாரும் அதனுள் நுழைய முயல்வதில்லை. தற்போது சமூக வலைதளங்களில், “முதலீட்டில் 220 விழுக்காட்டு வளர்ச்சி” என்று பிட்காயின் பற்றிய அசத்தலான பேச்சு அடிபடத்தொடங்கியிருக்கிறது. பங்குச் சந்தை மர்ம உலகம் என்றால்,...
நித்தியானந்தா ஆன்மீகப் பயண விரும்பிகளை கைலாசாவுக்கு அழைத்துள்ளார். நுழைவு அனுமதியும் விமானக் கட்டணமும் ஆஸ்திரேலியாவிலிருந்து இலவசமாம்.
03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் பிறந்து கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்து அதன் கிளைகளை பல நகரங்களில்...
அமெரிக்காவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்த வகைக்கு, நேற்று முதலே மிச்சிகனில் உள்ள ஆய்வகத்திலிருந்து, நாட்டின் பல்வேறு...
டெல்லியில் இன்று பதினாறாவது நாளாக தொடரும் உழவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக, கனடா தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் கருத்து தெரிவித்திருப்பது ஒன்றியத்தில் ஆளும் பொறுப்பில் இருக்கிற பாஜகவிற்கு அதிர்ச்சியையும் கோபத்தையும்...
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவுடனான உறவு மிக கடினமான காலகட்டத்தில் இருப்பதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்
25,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஆஸ்திரேலியாவை சேர்ந்த லோவி இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த இணையவழி...
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இந்த ஆண்டில் ரூ.25 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி உள்ளது.
25,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இந்த ஆண்டில் ரூ.25 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி...
இந்த ஆண்டு இடர் மிகுந்த எண்ணிமச் செலாவணி (கிரிப்டோகரன்சி) மீது முதலீடு செய்தவர்களுக்கு 1.5 மடங்கு அதாவது 150 விழுக்காடு லாபம் கிடைத்துள்ளது என்றால் அது உண்மைதான்.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: முதலீட்டுச் சந்தையில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் பல...
கொரோனா பாதிப்பு காரணமாக அடுத்த பத்து ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள்கள் என்றும் இதன் மூலம் கடுமையான ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என ஐ.நா. பகீர் தகவல் அளித்துள்ளது....