கடன் செயலி மூலம் ரூ.4 ஆயிரம் கடன் வாங்கியவர், குறிப்பிட்ட நாட்களுக்குள் கடனை செலுத்த முடியாததால், கடன் வழங்கிய நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஆபாசமாக திட்டி அவமானப்படுத்த, அவமானம் அடைந்த விவேக் தனது கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து...
ஆப்கானிஸ்தான் நடுமாநிலமான கோரில் இதழியலாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஐந்து மாதத்தில் இவரோடு ஐந்து இதழியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆப்கானிஸ்தான் நடுமாநிலமான கோரில் இதழியலாளர் ஒருவர் துப்பாக்கியால்...
கணியக்கலை பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இந்த ஆண்டை ஒவ்வொருவரும் வெற்றி ஆண்டாக்கிக் கொள்வது எப்படி என்று விளக்குவதே இந்தக் கட்டுரை. மூடநம்பிக்கையில் உங்களை...
ஆங்கில ஆண்டுக் கணக்கு தொடர்ந்து முன்னெடுத்த பற்பல மாற்றங்கள் குறித்தது இக்கட்டுரை.
17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆங்கில ஆண்டானது தொடக்கத்தில் பத்து மாதங்களை மட்டுமே கொண்டிருந்தது. அக்டோபர்- ஆக்டா- எட்டு என்பதையும், நவம்பர்- நவம்- ஒன்பது...
ஒன்றிய பாஜக அரசு, ஒன்றிரண்டு பணக்காரர்களை மட்டுமே தூக்கிப்பிடித்ததால், ஒட்டு மொத்த இந்தியாவிற்கே இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஒன்றிரண்டில் முதலாமவரான, முகேஷ் அம்பானி உலகின் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது அவருக்கு மட்டுமான இழப்பு...
சவுதி அரேபியாவில் பெண்ணுரிமை ஆர்வலர் லூஜெய்னுக்கு 5 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மேற்கொண்டதெல்லாம் பெண்ணுரிமை கோரும் நடவடிக்கைகள் என்று பேசப்படுகிறது.
15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சவுதி அரேபியாவில் பெண்ணுரிமை ஆர்வலர்...
பிட்காயின் மீதான முதலீட்டின் அசத்தலான வளர்ச்சியைக் கண்டு பல நாடுகள் தற்போது பிட்காயின் உட்படப் பலவகை நாணயங்களின் எண்ணிமச்செலவணியை முறைப்படுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
13,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: பிட்காயின் மீதான...
துபாயில் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சநிலைக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
08,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவிலிருந்து...
பிரிட்டன் மக்கள் மீது கடுமையான நான்காம் கட்ட கட்டுப்பாடுகள் விதித்ததற்கும், மற்ற நாடுகள் பிரிட்டன் வழி பயணத் தடை விதித்திருப்பதற்கும், அங்கு காணப்படுகிற புதிய வகை கொரோனா நுண்நச்சு காரணமாகக் கூறப்படுகிறது.
07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122:...