கொரோனா பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைக்கு, தற்போது பரவிவரும் டெல்டா வகை குறுவி (வைரஸ்) பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக இந்தியா உள்ளிட்ட டெல்டா வகை குறுவி பரவல் உள்ள நாட்டு இயல்அறிவர்கள் அரசுகளை எச்சரித்து அச்சம்...
தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினுக்காக உருவாக்கப்பட்டுள்ள பன்னாட்டு வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழுவிற்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினுக்காக உருவாக்கப்பட்டுள்ள பன்னாட்டு...
ஆசியாவில் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்திருந்த கவுதம் அதானி தற்போது 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்
07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: அதானி குழுமத்தின் நான்கு நிறுவனங்களின் பங்குகளை வாங்கி இருந்த மூன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கணக்குகளை...
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 அகவை பெண் ஒரே மகப்பேற்றில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்; இதற்கு முந்தைய ஒன்பது குழந்தைகள் பெற்றெடுப்பு சாதனையை முறியடித்து.
26,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 அகவை பெண் ஒரே...
கோவிசீல்டு, கோவாக்சின் இரண்டில் எது சிறந்த தடுப்பூசி என்ற விவாதம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மருத்துவப் பணியாளர்களிடம் நடத்தப்பெற்றுள்ளது ஓர் ஆய்வு. அந்த ஆய்வு குறித்த கட்டுரை இது.
25,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கோவிசீல்டு,...
ராகுல் சாங்கிருத்யாயன் எழுதியது வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல். பல்வேறு துறைகளில் இவர் எழுதிய 146 நூல்களில் அனைவரும் அறிந்தது ‘வால்கா முதல் கங்கை வரை’ என்ற இந்த வரலாற்றுப் புனைவு நூலாகும்.
22,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
உண்மையில் ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவைக் குணப்படுத்துவதில் பலனளிக்கிறதா என்ற கேள்விக்கு இப்போதுவரை தெளிவான பதில்கள் இல்லை. உலக நலங்கு அமைப்பு கடந்த ஆண்டு நவம்பரில் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் இந்த மருந்தால் இறப்பு குறைவதோ, மூச்சுக்கருவியின் (வெண்டிலேட்டர்)...
இந்தியா- கொரோனாவால் கடும் பாதிப்பு அடைந்து வரும் நிலையில்- இந்தியா பொறுப்பில்லாமல் முன்னெடுத்த மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களை அதற்கான கரணங்கள் என்பதாக உலக நலங்கு அமைப்பு விளக்கியுள்ளது
01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் கொரோனா 2ஆவது அலையின்...
காசாவில் இஸ்ரேல் போர்துறை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், டெம்பிள் டவர் என்றழைக்கப்படும் 13 மாடிக் குடியிருப்பு தரைமட்டமானதில் கேரளாவை சேர்ந்த 30 அகவையான செவிலியர் சவுமியா உள்பட 35 பேர் உயிரிழந்தனர்.
29,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உலக அளவில், அதிக...