இயங்கலையில் வாங்கிய குளிர்சாதனப் பெட்டி வீட்டிற்கு கொண்டுதரப்பட்டதும், அதைத் திறந்து பார்த்தவர், அதிர்ச்சியில் உறைந்து போகியுள்ளார். காரணம் அந்தக் குளிர்சாதனப் பெட்டிக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. சுமார் 1,30,000 டாலர் இந்திய மதிப்புப்படி ரூ.96 லட்சம் வரை...
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஐந்து ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் இருந்தது. அப்போது ஆப்கானிஸ்தானுக்கு இருந்த பெயர் மீண்டும் இப்போது சூட்டப்படுகிறது.
31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில்...
அமெரிக்கா- 60 லட்சம் கோடியை செலவழித்தும் கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்காவால் ஆப்கானிஸ்தானில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதற்கு அங்கு நிலவிய கல்வியின்மை முழு முதல் காரணம் என்பது உலகின் பேசுபொருளாகியுள்ளது.
30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123:...
மாதாபர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் தொகையில் 65விழுக்காட்டினர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்தான். இவர்கள் தங்கள் கட்டுமானக் கலைத்திறத்தால், வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் பணத்தை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகிலேயே பணக்கார...
தமிழ் மாமன்னர் அரசேந்திரசோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் கொரோனா பரவல் காரணமாக இது வரும் ஆண்டில் இருந்து கொண்டாடப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123:...
கொரோனா குறுவி சீனாவின் உகான் விலங்குகள் சந்தையில் இருந்து பரவவில்லை அது, உகான் குறுவி ஆய்வுக் கூடத்தின் இயல்அறிவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. என்று மீண்டும் பரபரப்பு கிளப்பியுள்ளது அமெரிக்கா.
18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: சீன ஆய்வகத்தில் இருந்து தான்...
அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வீடற்றவர்களாகும் அபாயம் நேரிட்டுள்ளது.
17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகம் முழுதும் கொரோனா பெருந்தொற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பொருளாதாரத்தில் மிகுந்த நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவில்...
தற்போது 27 வகை கொரோனாக்களைச் சமாளிக்கும் திறன் கொண்ட பாதுகாப்பான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக புரோட்டோ ரிசர்ச் என்கிற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தற்போது கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது...
சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிசீல்டு கொரோனா தடுப்பு மருந்து ஒருவரின் வாழ்நாள் முழுவதும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா...