13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் நாட்டில் இம்ரான் கான் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. இதில் மனித உரிமைகள் துறை அமைச்சராக ஷிரீன் மஸாரி உள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஷிரீன் மஸாரி, நீண்ட காலமாக இருக்கும் காஷ்மீர் பிரச்சனைக்கு...
12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவுக்கு இந்தியாவின் மிகஉயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர் ராஜபக்சேமீது தீவிர பாசம் கொண்டவர்....
05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் கடந்த இரண்டு கிழமைகளுக்கு மேலாக கனமழை பெய்து மாநிலத்தை வெள்ளக் காடாக மாற்றியது. தற்போது மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.
மழை குறைந்துள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முகாம்களில் தங்க...
04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நியூசிலாந்தின் பெண் நடுவண் அமைச்சர் ஜூலி அன்னே ஜென்டெர், தன் பிரசவத்திற்காக தன்னுடைய மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் பெரும் ஆச்சர்யமாக பதிவு செய்யப்பட்டு...
03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: துபாய் காவல்துறையினர் நாம் அன்றாடம் பார்க்கும் சின்ன சின்ன பூச்சிகளை தங்களின் உளவாளிகளாக பயன்படுத்தி பெரிய பெரிய குற்றம் செய்யும் குற்றவாளிகளை சுலபமாக கண்டுபிடிக்கின்றனர்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி போன்ற குற்றங்கள்...
02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து அண்மையில் தேர்தல் நடந்தது.
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப்...
01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டு பிடிப்பதற்காக நாய்களை பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. சில நாடுகளில் பன்றி, எலிகள் போன்றவற்றையும் பயன்படுத்துகிறார்கள்.
இந்த நிலையில் இலங்கை ராணுவத்தில் கீரிகளை பயன்படுத்தலாம் என்று...
30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திங்கட் கிழமையன்று நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியேற்பு ஆவணத்தில் கையெழுத்திட்டு நாடாளுமன்றத்துக்கான அடையாள அட்டை பெறுவதற்காக புகைப்படம்...
29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூரியன் குறித்த வியத்தகு தகவல்களை திரட்டிவர ஹீலியோஸ்1 மற்றும் ஹீலியோஸ்2 செயற்கைக்கோள்களை ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட்டாக விண்ணில் செலுத்தின.
புவியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற இந்த...