30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்தது.
இந்தப் புயல் அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று...
29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐநாவின் 9வது ஆண்டு அறிக்கையை அதன் தலைவர் ஆன்டானியோ வெளியிட்டுள்ளார். இதில், மனிதஉரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 38 நாடுகளில் சட்டம், அரசியல், நிர்வாகம் உள்ளிட்டவை சமூக ஆர்வலர்களை பழிவாங்க தவறாக பயன்படுத்தப்படுவது அதிகரித்து...
28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையைச் சேர்ந்த முகச்சீரமைப்பு மருத்துவரான பாலாஜிக்கு பாகிஸ்தானின் சிறந்த மனித நேயருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பாகிஸ்தான் பல் மருத்துவர்கள் சங்கம் அவருக்கு வழங்கிக் கௌரவித்துள்ளது. இந்த விருதை பெரும் முதல்...
26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் இனி ஒர் ஆண்டுக்கு மிடுக்குப்பேசிகளை இறக்குமதி செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் அந்நாட்டின் புதிய தலைமை அமைச்சர் இம்ரான் கான்.
பாகிஸ்தான தலைமை அமைச்சராகப் பதவியேற்ற பின் இம்ரான் கான் அதிரடியான...
24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எகிப்தில் சுமார் 30 ஆண்டு காலம் அதிபராகவும், ராணுவ ஆட்சியாளராகவும் இருந்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வீழ்ந்தது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் முகமது மோர்ஸி எகிப்து அதிபரானார். எகிப்தில் மக்கள்...
23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா அருகே இமயமலை சாரலில் உள்ள அழகிய நாடு நேபாளம். இதுவரை இந்த நாடு எரி பொருள் உள்ளிட்ட அனைத்து தலையாய பொருட்களுக்கும் இந்தியாவின் தயவை நாடி இருந்தது.
வர்த்தகத்துக்கு மற்ற நாடுகளுடன் தொடர்பு கொள்ள இந்திய துறை முகங்களை...
உலகின் முன்னணி தேடல் பொறி நிறுவனமான கூகுள், அண்மையில் தனது 20வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. ஒரு வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் தொடங்கிய கூகுள், இப்போது, இணைய உலகின் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
இதையடுத்து, கூகுள்...
17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் தலைமை அமைச்சராக இம்ரான்கான் பதவி ஏற்கும் போதே மூன்று நெருக்கடிகள் அவருக்கு அறைகூவலாக நிற்கின்றன.
1.இந்தியா 2.அமெரிக்கா 3.பொருளாதார நெருக்கடி. ஆம் ; பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அந்த...
13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அரசினால் தமிழர் பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது.
தமிழ் மக்களின் நிலங்களை...