கீழடி தமிழர் காலடி! திராவிடம் ஆரியம் செய்த பகடி; தமிழா பகைவரை சிதறடி! என்பன போல பலவாறாக சீற்றத்தை பதிவு செய்து வருகின்றனர் தமிழ்ப் பெருமக்கள், ஸ்டாலினின் அசிங்கம் பிடித்த கீச்சுவைச் சாடி.
10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கீழடியில் நடைபெற்ற தொல்லியல் துறை...
இடி மின்னலுடன் மழை பெய்த போது, வேளாண் நிலத்தில் இடி தாக்கியதால் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பீறிட்டு வருகிறது. இந்த அதிசயத்தைக் காண மக்கள் படையெடுத்துள்ளனர்.
08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில்...
நாங்குநேரி, விக்ரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராசர்நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர்...
நடிகர் விஜய்யின், பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி அளித்த தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர் கல்வித் துறை விளக்கம் கேட்டு கவனஅறிக்கை அனுப்பியுள்ளது.
08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில்...
சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நிலத்தடி நீர்தரும், சாலை மரங்களுக்கு நீர் வார்க்கும் இனிய மழையைப் போற்றிக் கொண்டு, போக்குவரத்து நெரிசலிலும் மக்கள் சொகுசாக பயணிக்கிறார்கள்.
08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
மகளிடம், “நீ என்னிடம் பேச நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்ட அப்பா. அதற்கு, “இனி நீ அம்மாவிடம் சண்டை போடக்கூடாது. நான் படிக்கும் பள்ளிக்கூடம் அருகில் உள்ள கருங்குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். அப்படி செய்தால் நான் உன்னுடன்...
சங்க காலத் தமிழ் இலக்கியங்கள் எதுவும் புனைவு இல்லை. இந்த மண்ணில் வாழ்ந்த பழந்தமிழர்களின் வாழ்வியல்தான் சங்க இலக்கியங்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு கம்பீரமாக வெளிப்படுத்தி நிற்கிறது கீழடி. இதில் தமிழக அரசின் கடமை என்ன என்பதை தெளிவாக அறிக்கை மூலம்...
சங்க காலத் தமிழ் இலக்கியங்கள் எதுவும் புனைவு இல்லை. இந்த மண்ணில் வாழ்ந்த பழந்தமிழர்களின் வாழ்வியல்தான் சங்க இலக்கியங்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு கம்பீரமாக வெளிப்படுத்தி நிற்கிறது கீழடி. இதற்கான ஆவணத்தை ஒவ்வொரு தமிழரும் படிக்கவும், பகிரவும் தமிழகஅரசு இணையத்தில்...
மலேசிய நாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்து மணல் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்று கட்டுமானத்துறை சார்ந்தவர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
07,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காலப்போக்கில் பெருகி வரும் கட்டிடங்களால், மணல்தட்டுப்பாடு...