தமிழர் தொன்மை மீட்பில், இதுவரை இந்தியாவை ஆண்ட அனைத்து அரசுகள், தமிழர் எதிர்ப்பு சக்திகள் முன்னெடுத்து வந்த சூழ்ச்சிகளை முறியடிக்க, தமிழர்களுக்கான தொன்மை வரலாற்றுக்கு சான்றுகளை அள்ளி குவித்து இருக்கிறது கீழடி. கீழடி அகழ்வாய்வின் மூலம் தெரியவந்திருக்கும் தகவல்களால்...
தமிழர் தொன்மை மீட்பில்: இதுவரை இந்தியாவை ஆண்ட அனைத்து அரசுகள், தற்போது பாஜக அரசு (கீழடி ஆய்வை ஊத்தி மூட முயன்றமை) முன்னெடுத்து வந்த சூழ்ச்சிகளை முறியடித்து வரலாற்று சாதனை புரிந்திருக்கிறது அதிமுக அரசு. அதிமுக அரசின் இந்தச் சாதனையை மனம் திறந்து பாராட்டி, தமிழர்...
இடைத்தேர்தலில் போட்டியிட்டு அசிங்கப்பட வேண்டாமே என்ற எண்ணத்தில், மக்கள் நீதி மய்யம், அமமுக கட்சியும் போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளன. சங்ககால தமிழகத்தை மீட்டே தீருவது என முழக்கமிட்டு வரும் நாம்தமிழர் கட்சி ஒற்றை வாக்கு கூடுதலாக கிடைத்தாலும் வெற்றிதான் என்பதாக...
06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா. பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
மதுரை அருகே கீழடி கிராமத்தில் 4ம் கட்ட அகழாய்வு முடிவின் அறிக்கையை தமிழக தொல்லியல்...
தமிழைத் தப்பும் தவறுமாக எழுதிய கடிதத்தால், காவல் ஆய்வாளரை “தமிழை யார் காப்பான்” என்று வருந்தச் செய்த கல்லூரியில் படிக்கும் ஆறு மாணவர்கள்.
05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் தமிழகம் முழுவதும்...
தலைக்கவசம் அணியாமல் சென்றதாக காவல்துறையினர் தடுத்தபோது லாரி மோதி இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்த இளம்பெண்ணின் கால்கள் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கியது.
04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று இரவு 7.30 மணி அளவில் பிரியா, செங்குன்றம் அடுத்த...
மக்களாட்சி விரோத செயலுக்கு கிருஷ்ணனை மதவாத சக்திகள் பயன்படுத்துவதை கி.வீரமணி மீதான வழக்கு வெளிப்படுத்துகிறது. கருத்துரிமை பறிக்கப் படுவதை மக்களாட்சி சக்திகள் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால், திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி மீது தொடரப்பட்டுள்ள...
இந்தியாவை ஆளும் பொறுப்பு கிடைத்துள்ள பாஜகவின், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் அதிமுக அரசு இணைந்தால் அந்தக் கட்சி வரலாற்று பழியைச் சுமக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
இந்த கிழமை மட்டும், மதுரை மாவட்டத்தில் குடி போதையில் வாகனம் ஓட்டியதாக 251 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தக் கிழமை மட்டும், மதுரை மாவட்டத்தில் குடி போதையில் வாகனம் ஓட்டியதாக 251 பேர்...