திருச்சி லலிதா நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தில் துப்பு துலங்கியது. திருச்சி காவல்துறையினரின் அதிரடி விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் கொள்ளையர்களில் ஒருவன் சிக்கினான்
17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: லலிதா நகைக் கடையின் திருச்சி கிளையில், 30 கிலோ தங்கம்...
கீழடியில் அதிகப்படியான கூட்டம் நிரம்பவும் பணியாற்றும் நபர்களுக்குத் தொந்தரவு ஏற்படுவதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில், சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோகித்நாத், கீழடியைப் பார்வையிட்ட பின் சில கட்டுப்பாடுகளை விதித்துச்...
திருச்சி லலிதா நகைக்கடையில், நள்ளிரவில் கடையின் பின்புறம் வழியாக சுவரில் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள், குழந்தைகள் முகமூடியை அணிந்து கொள்ளையடித்துள்ளனர்.
15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பிரபலமான லலிதா...
‘விழிபோல எண்ணி நம்மொழி காக்க வேண்டும்; தவறான பேர்க்கு நேர்வழிகாட்ட வேண்டும்’ என்று குழந்தைகளுக்கே பாடிதான் எம்ஜியார் அவர்கள் தமிழர்கள் மனதில் இடம் பிடித்தார். குழந்தைகளிடம் டயபர் விளம்பரம் செய்து தமிழர் மனதில் இடம் பிடிக்க முடியுமா...
வைகை ஆறு பாயும் பரமக்குடி அருகே உள்ள பாம்புவிழுந்தான் கிராமத்தில் உள்ள ராக்கப்பெருமாள் கோயில் திடலில் நிலப்பகுதியைச் சீர்படுத்தியபோது சுடுமண் ஓடுகள் மற்றும் உறைகிணறு தென்பட்டன. இதனால் இப்பகுதியில் முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் வைகை நாகரிகம் தொடர்பான சான்றுகள்...
மகிந்திரா அணி தலைவர் ஆனந்த் மகிந்திரா தமிழ் மொழி பெருமை குறித்து வெளியிட்ட கீச்சு இணையத்தில் தீயாகி வருகிறது.
13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐ.நாவில் உரையாற்றிய இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன்...
தமிழக பாஜக பொறுப்பாளர்களுக்கு, கட்சியின் தலைமையிடமிருந்து தலையில் அடித்தார் போல ஆணை வராததால், அதிமுகவுடன் கூட்டணி உண்டா இல்லையா என்ற குழப்பத்தில் பேசி வருகின்றனர். அதிமுக தெளிவு.
13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி...
சில மருத்துவக் கனவாளர்கள், “நீட்” மூலமாக பறிபோன மருத்துவக் கல்வி இடங்களையும், மருத்துவர் பணியாற்றுவதற்குரிய வேலைகளையும் “ஆள்மாறாட்டம்” என்கிற எதிர் களவுமுறை மூலமாக திருட முயன்று நாம் சொல்லப் போகிற கதையின் நரி போல, கதை முடிந்து போகத் தொடங்கி...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அணி 2, தேர்வில் மொழித்தாள் பாடம் நீக்கப்பட்டது மிகப்பெரும் சதிச்செயல் என்றும், தமிழக அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை...