May 1, 2014

சென்னையில் நாளைமுதல் இவைகள் இயங்கலாம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று கூடியது. அதில், குறிப்பாக, சென்னையில் சில தளர்வுகளை மேற்கொண்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனாவால் விதிக்கப்பட்ட நாற்பது நாட்கள் ஊரடங்கு, இன்றுடன் நிறைவு பெறும் நிலையில்,...

May 1, 2014

சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதன் காரணம் என்ன! விளக்குகிறார் மாநகராட்சி ஆணையாளர்.

 

சென்னையில் கொரோனா நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதன் காரணம் என்ன என்று விளக்குகிறார் மாநகராட்சி ஆணையாளர்.

19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சென்னையில் கொரோனா...

May 1, 2014

கொரோனாவை கண்டறிய ராஜலட்சுமி கல்வி குழுமத்தினர் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மென்பொருள்

கொரோனா தொற்றை உலகப் பெருந்தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் இதன் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனினும் இது உலகெங்ஙகும் வேகமாக பரவி ஏராளமான உயிர்களை பலி கொண்டுவருகிறது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளுக்கும்...

May 1, 2014

கிழிந்தது கிருஷ்ணகிரி என்று ஒரு சொலவடையுண்டு. உண்மையிலேயே கிருஷ்ணகிரியை, அந்த சொலவடைக்கு உட்படுத்தியுள்ளதா கொரோனா

கடந்த 39 நாட்களாகவும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கி வந்த கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த 39 நாட்களாகவும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கி வந்த கிருஷ்ணகிரியில் முதல்...

May 1, 2014

தமிழகத்தில் சிவப்பு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 26ல் இருந்து 12 ஆக குறைந்து உள்ளன.

சிவப்பு மண்டலங்களில் 7 நாட்களில் புதிய தொற்று இல்லாத காரணத்தினால் அவைகள் ஆரஞ்சு மண்டலங்களாகத் தற்போது மாற்றப் பட்டிருக்கின்றன.

19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சிவப்பு மண்டலங்களில் 7 நாட்களில் புதிய தொற்று இல்லாத காரணத்தினால் அவைகள் ஆரஞ்சு மண்டலங்களாகத்...

May 1, 2014

பள்ளிகள் திறப்பு எப்போது!

மாணவர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: மாணவர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை...

May 1, 2014

சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க உத்தரவு! பேரிடர்மேலாண்மை சட்டப்பிரிவை தமிழகஅரசு நடைமுறைப்படுத்தி உள்ளது

மக்கள் விலைகொடுப்பில், நடுவண் அரசின் நிவாரணம் துளியும் இல்லாத, அதிகாரப்பாட்டு ஊரடங்கின் 38வது நாளில் நின்று கொண்டிருக்கிறோம். இந்த ஊரடங்கு வாழ்க்கை, நம் கவலையை அதிகமாக்கியிருக்கிறது. மாமியார் முடியைப் பிடிங்கி மருமகள் வணிகம் செய்த கதைதான் நடுவண் பாஜக அரசின்...

May 1, 2014

குழந்தைகளுக்கும் கரோனா! இதுவரை 142குழந்தைகள். என்ன நடக்கிறது தமிழகத்தில்

மக்கள் விலைகொடுப்பில், நடுவண் அரசின் நிவாரணம் துளியும் இல்லாத, அதிகாரப்பாட்டு ஊரடங்கின் 38வது நாளில் நின்று கொண்டிருக்கிறோம். இந்த ஊரடங்கு வாழ்க்கை, நம் கவலையை அதிகமாக்கியிருக்கிறது. மாமியார் முடியைப் பிடிங்கி மருமகள் வணிகம் செய்த கதைதான் நடுவண் பாஜக அரசின்...

May 1, 2014

தமிழகத்தில் ஊரடங்கை மொத்தமாக தளர்த்த முடியாது! இந்திய மருத்துவக்குழு. எப்படித் தளர்த்துவார்கள் என்பது நாளை மறுநாள் மாலையில் தெரியவரும்

தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என்று இந்திய மருத்துவக் குழுவின் துணை இயக்குநர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். 

17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என்று இந்திய மருத்துவக்...