May 1, 2014

04,வைகாசி (மே17)க்குப் பிறகு! கட்டண உயர்வுகளும் வரிகளும் வரிசை கட்டுமாம்

04,வைகாசி (மே17)க்குப் பிறகு ஒன்னரை இலட்சம் தமிழர்கள் கொன்றொழிப்பில் இலங்கையில் அமைதி திரும்பியதாக அன்றொரு ஆண்டில் பேசப்பட்டது. அந்த நாள் இந்த ஆண்டில் நமக்கு ஊரடங்கு முடிப்பு நாளாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் கட்டண உயர்வுகளும் வரிகளும் வரிசை...

May 1, 2014

தமிழக கொரோனா நிலவரம்!

கொரோனா பாதிப்பு வளர்ந்து கொண்டே போகிறது. ஊரடங்கு தளர்ந்து கொண்டே வருகிறது. இரண்டுக்குமான பட்டியலை அரசு வெளியிட்டு வருகிறது. நாளை முதல் 34வகை வணிக நிறுவனங்களுக்கு ஊரடங்கு இல்லை. ஒட்டு மொத்த தமிழகத்தின் கொரோனா பாதிப்பு...

May 1, 2014

34வகை கடைகளுக்கு ஊரடங்கு தளர்வு! ஒரு மண்டல (48நாள்) அனுபவத்தில் கற்றுக் கொண்ட பாடம்

மருந்தை ஒரு மண்டலத்திற்கு அதாவது 48நாட்கள் எடுப்பது (உட்கொள்வது) தமிழ் மருத்துவத்தின் அனுபவமுறைதான். ஆனால் கண்டுபாவணையை (trial and error method) 48 நாட்களுக்கு முன்னெடுத்து இந்தக் கடைகளுக்கு ஊரடங்கு தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கிறது நம் தமிழக...

May 1, 2014

3,500க்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்! திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முன்பு குவிந்து, சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி, திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முன்பு 3,500 வடமாநில தொழிலாளர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் திரண்டனர். அதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லாதது அறிந்து, தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என கூறி போராட்டத்தில்...

May 1, 2014

இரஜினிகாந்த் அதிரடி! டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டியதுதான்

உச்ச அறங்கூற்று மன்றத்திற்கு சென்று மதுக்கடைகளைத் திறந்தால், மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டியதுதான் அதிமுக என்கிறார் இரஜினிகாந்த்.

27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: மக்கள் ஊரடங்கிற்கு கொடுத்த விலையே மிகமிக அதிகம். அரசின் வருமானத்திற்காக...

May 1, 2014

எப்படி! இன்று தமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 219 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு இருக்கின்றார்கள்

இன்று தமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 219 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு இருக்கின்றார்கள். அதிமுக அரசை பாராட்டலாம் என்றால்- தற்போது டாஸ்மாக் வணிகத்தில் முனைப்பு காட்டி, ஊரடங்கிற்கு விலைகொடுத்து வரும் தமிழக மக்களை மது வணிகத்திற்கும் தலைகொடுக்க வேண்டும் என்று...

May 1, 2014

அடம்பிடித்து அசிங்கப்படும் அதிமுக அரசு! மக்கள் விலைகொடுப்பில் ஊரடங்கு. அரசின் மது வணிகத்திற்கும் தலைகொடுக்க வேண்டும் என முரண்டு

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது அரசின் கடமை. ஆனால் அரசோ மக்கள் விலைகொடுப்பில் ஊரடங்கை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் அதிமுக அரசின் மது வணிகத்திற்கும் மக்கள் தங்கள் தலையை அடமானம் வைக்கவேண்டும் என்று முரண்டு பிடிப்பது, அதை அசிங்கத்தில் கொண்டுவந்து...

May 1, 2014

நிபந்தனை மீறல் காரணமாம்! ஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூட வேண்டும் எனவும் இயங்கலையில் மது விற்பனை செய்யலாம் எனவும் சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

May 1, 2014

கற்றுக்கொள்வோம் இந்த 13மாவட்டங்களிடமிருந்து- கொண்டாடுவோம் இந்த மாவட்டங்களை! 5க்கும் குறைவானவர்கள் சிகிச்சையில் உள்ள 13 மாவட்டங்கள்

ஈரோடு, சிவகங்கை, நாகை, திருப்பூர், தருமபுரி, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, புதுக்கோட்டை, திருவாரூர், திருப்பத்தூர், கரூர், கிருஷ்ணகிரி ஆகிய பதின்மூன்று மாவட்டங்களில் தலா 5 க்கு குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர்.
 
25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...