May 1, 2014

பட்டதாரி வாலிபர் அசத்தல்! பணம் வழங்கும் தானியங்கி இயந்திரம் போல, பால் வழங்கும் தானியங்கி இயந்திரம்!

திருவொற்றியூரில், பால் வழங்கும் தானியங்கி இயந்திரம் தொடங்கி, பட்டதாரி வாலிபர் ஒருவர் அசத்தியுள்ளார். இது, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  திருவொற்றியூரில், பால் வழங்கும் தானியங்கி இயந்திரம் தொடங்கி, பட்டதாரி...

May 1, 2014

தமிழ்நாட்டில் இல்லை! இந்தியா முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் இன்று திறப்பு

இந்தியா முழுவதும் வழிபாட்டுத் தலங்களை இன்று திறக்க நடுவண் அரசு அனுமதி அளித்துள்ளது.

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  ஊரடங்கை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகளை நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.  அதன் படி...

May 1, 2014

அதிர்ச்சியில் தமிழகம்! தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 18 பேர் மரணம்

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த கிழமை அனுமதிக்கப்பட்டிருந்த 20 அகவைப் பெண், கொரோனாவின் கடுமையான பாதிப்பால் நேற்று உயிரிழந்தார்.

25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  நலங்குத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால்...

May 1, 2014

தமிழகம் வெற்றிகண்ட நல்லதொரு முன்னெடுப்பு! கொரோனா சிகிச்சையில்

முதியவர்களுக்கு, பிசிஜி தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார், தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பிசிஜி தடுப்பூசி மூலம் முதியவர்களுக்கு சிகிச்சை தருவதில் நல்ல...

May 1, 2014

கொரோனா பரவலில் இருந்து தமிழகத்தை பாதுகாப்போம்! சென்னை மக்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினாலே அது சத்தியம்

சென்னை மாநகர மக்கள் அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாததால்தான் இங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்திலேயே அதிக அளவாக. தலைநகர் சென்னையில் கொரோனா...

May 1, 2014

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நமது பாராட்டு! நடிகர் பிரசன்னா அவர்களின் “மின்கணக்கீடு” குற்றச்சாட்டுக்கு தெளிவான விளக்கமளித்து பதில்

நடிகர் பிரசன்ன அவர்கள் கீச்சு பதிவிட்டு தெரிவித்த, தமிழ்நாடு மின்சார வாரியம் இப்படி கணக்கிட்டு வசூலிக்குமானால் ‘இந்த கோவிட் ஊரடங்கின் நடுவே தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபட்டதாகி விடுமே’ என்கிற ஐயம் நியாயமானது. தமிழகத்தின் ஒவ்வொரு...

May 1, 2014

தமிழகத்திற்கான பெருஞ்சோகம்! தமிழகத்திற்கு அழைத்து வரப்படுகிறவர்களில் பெரும்பாலோர் கொரோனா தொற்றுடன் வருவது

தமிழகத்தில் சிறப்பு விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 89 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 15 பேரும், தொடர்வண்டி மூலம் வந்த 195 பேரும், சாலை வழியாக வந்த 1,176 பேரும் என மொத்தம் 1,475 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு...

May 1, 2014

தமிழக அரசு அதிரடி! குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கடன்

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக,குடும்ப அட்டை இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக, குடும்ப அட்டை உள்ளவர்கள்...

May 1, 2014

அலைகழிக்க வேண்டாமே இந்தக் கொரோனா பரவல் நேரத்தில், அந்த இணையரை! வீட்டிலேயே இயற்கை முறையில் குழந்தை பெற்றதால் துரத்தும் காவல்துறையினர்

வீட்டிலேயே இயற்கை முறையில் குழந்தை பெற்றதால் காவல்துறையினர் கைது செய்ய முயற்சிப்பதாக பெரம்பலூர் இணையர் குற்றச்சாட்டு

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: வீட்டிலேயே இயற்கை முறையில் குழந்தை பெற்றதால் காவல்துறையினர் கைது செய்ய முயற்சிப்பதாக பெரம்பலூர் இணையர்...