பதினேழு அகவை மாணவி ஸ்னோலி உட்பட 13 நபர்கள் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதில் பலியான இரண்டாம் ஆண்டு நினைவு நாள், அமைதியாக கடைப்பிடிக்கப்பட்டது கடந்த மாதத்தில். அதே மண்ணில் மீண்டும் இருவர் படுகொலையா?
09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தூத்துக்குடியில்...
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாநிலத்தை தானுலங்கி உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழ்நாடு அரசு ஆராய்ந்து வருகிறது.
09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கிய...
முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து இயக்குநர் சேரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்திட ஓர் ஆலோசனை வழங்கியுள்ளார். அது தானாக நடைமுறைக்கு வந்து வெற்றி ஈட்டி வருகிறது.
07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த்...
இன்றைய ஞாயிற்று மறைப்பை முன்னிட்டு- தமிழ்நாடு இயல்அறிவு இயக்கத்தின் சார்பாக சேலம் இரும்பாலை மாரமங்கலத்துப்பட்டியில் உள்ள பொதுமக்களுக்கு ஞாயிற்று மறைப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இராகு, கேது...
இந்த மண்ணிற்கும், மக்களுக்கும் நீங்கள் செய்யும் பேருதவி என்று ஒரு கேளொலியின் அன்பு வேண்டுகோள் இணையத்தில் வலம் வருகிறது.
07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தைப் பொறுத்த வரை- கொரோனா நமக்கு வந்து விடக்கூடாது என்கிற அச்சத்தை விட- கொரோனா வந்துவிட்டால் அரசின்...
கொரோனா தொற்று, சென்னையைக் கூடுதலாகப் பாதித்து வரும் அதேவேளையில், குணமடைவோர் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது.
07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தொற்று, சென்னையைக் கூடுதலாகப் பாதித்து வரும் அதேவேளையில், குணமடைவோர் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருவது...
இன்று ஞாயிறு மறைப்பு நாள். (கிரகணம்) இதை இயல்அறிவும் முன்கூட்டியே சொல்ல முடிகிறது. பஞ்சாங்கத்தாலும் முன்கூட்டியே சொல்ல முடிகிறது; ஆய்வுசெய்வோம்.
07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று ஞாயிறு மறைப்பு நாள். (கிரகணம்) இதை இயல்அறிவும் முன்கூட்டியே சொல்ல...
முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து இயக்குநர் சேரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்திட ஓர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் சேரன்,...
லடாக் எல்லையில் சீன இராணுவத்தால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய - சீன எல்லையான...