May 1, 2014

கொரோனா சிகிச்சையில்! உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை...

May 1, 2014

இன்றைய தலைப்பாகி வருகிறது! தமிழ் மொழிக்கு ஏற்ப ஆங்கிலத்தில் ஊர் பெயர்கள் மாற்றம்: தமிழக அரசு ஆணை இரத்து

தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தமது கீச்சுப் பக்கத்தில், தமிழக அரசின் இந்த அரசாணை...

May 1, 2014

தமிழ்நாடு அரசு அரசாணையைத் திரும்பப் பெறுகிறது! தமிழகத்தில் ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் செய்த மாற்றம் தொடராது

தமிழகத்தில் சிற்சில ஊரின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து வெளியிட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு திருமப் பெற்றுள்ளதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்நாடு அரசு அண்மையில் ஒரு அரசாணை வெளியிட்டது....

May 1, 2014

புரிந்துகொள்வோம்- பின்பற்றுவோம்! அடிக்கடி முறையாக கைகழுவுதல் கொரோனாவிற்கு எதிரான ஐம்பது விழுக்காட்டு பாதுகாப்பைத் தரும்

சென்னையில் மட்டும் ஏன் இத்தனை கொரோனா அதிகரிப்பு என்பதற்கு குறைவான தண்ணீர் பயன்பாடு என்கிற விடை நமக்கு நெற்றியில் அடித்தாற் போல் கிடைத்து விடுகிறது. கோயம்போட்டில்தாம் சென்னைக் கொரோனாவின் தொடக்கமாம். கோயம்பேட்டில் குடிக்கவே தண்ணீர் கிடைக்காது. கொரோனா தான் பரவ...

May 1, 2014

நேற்று, ஆனி முதல்நாள் வரையிலான, தமிழ்நாட்டு கொரோனா நிலவரம்!

தமிழ்நாட்டில்- நேற்று, ஆனி முதல்நாள் வரையிலான, கரோனா நுண்ணுயிரித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்நாட்டில்-...

May 1, 2014

கடுமையாக்கப் படுகிறது! அடுத்துவரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளும் சென்னையில் பொது ஊரடங்கு

சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் இரண்டு  ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்து, பாலை தவிர வேறு எதுவும் வாங்க வெளியே செல்ல முடியாது. போனாலும்...

May 1, 2014

செவிலி ஒருவர் மீண்டும் கொரோனாவால் பலி! கொரோனாவில் இருந்து குணமானதாகப் பணிக்குத் திரும்பியவர்

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த செவிலியர் ஒருவர், மீண்டும் கொரோனா பாதித்து உயிரிழந்தார். 

01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த செவிலியர் ஒருவர், மீண்டும்...

May 1, 2014

அன்றாடம் அறுபது காசுகள் என உயர்ந்து வருகின்றன பெட்ரோல், டீசல் விலைகள்!

சென்னையில் கடந்த எட்டு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் வருத்தம் அடைந்து வருகின்றனர். 

01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் கடந்த எட்டு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் வாகன...

May 1, 2014

கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது பேயா! பரபரப்பில் ஈரோடு

கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான இந்தக் காட்சியைப் பார்த்த கட்டுப்பாட்டறை காவல்துறையினர் சிலர் பேய் உருவம் எனக் கூறி உயரதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஈரோடு அருகே சாலையில் திடீரென வெள்ளை உருவம் ஒன்று தோன்றி மறைந்த...