May 1, 2014

ஒவ்வொருவரும் கட்டாயம் படியுங்கள்! ஒரு பயிற்சி மருத்துவரின் அனுபவப் பகிர்வு- கரோனா சிகிச்சைக்குச் செல்பவர்களின் கவனத்திற்கு என்பதாக

அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையின் மூலம் மீண்டு வந்திருக்கும் மருத்துவரின் அனுபவப்பதிவு இது. 

14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தஞ்சையைச் சேர்ந்த ஆனந்தி பிரபாகர் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பு முடித்து பயிற்சி...

May 1, 2014

உறவினர்கள் போராட்டம்! காவல் துறையினர் தாக்கியதால் கொத்தனார் தற்கொலை. இதுவும் தூத்துக்குடியில்

காவல்துறையினர் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கொத்தனாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுவும் தூத்துக்குடியில்தான்.

14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பெருமாள் கோவில் தெருவைச்...

May 1, 2014

குற்றத்தின் அளவை கூடிக்கொண்டிருக்கிறது! சாத்தான்குளம் கொடூர துணை ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் இரகுகணேசன் மீது

சாத்தான்குளத்தில் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவல்நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்ற, காவல்துறை துணை ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் இரகுகணேசன் ஆகியோர் மீது நான்கு மாதத்துக்கு முன்னாலயே நாங்க கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இந்த ...

May 1, 2014

இனியும் தொடரக்கூடாது ஊரடங்கு! சுமக்க முடியாமல் தள்ளாடுகிறார்கள் மக்கள்

வரும் செவ்வாய் கிழமையோடு வருகைப் பதிவை பின்பற்றுகிற அமைப்புகளுக்கு ஊரடங்கை முடித்துக் கொள்வது சிறப்பு. மக்களால் அரசின் முழுமையான நிவாரணம் இல்லாத ஊரடங்கை இனியும் சுமக்க முடியாது. நிறுத்திக் கொள்ளுங்கள்.

12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பாதிக்கப்படலாம் என்கிற...

May 1, 2014

கவலையே வேண்டாம். இலவச மின்சாரம் உறுதியாகத் தொடரும்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

தமிழகத்தில் இலவச மின்சாரம் இரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இலவச மின்சாரம் இரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

May 1, 2014

3509! தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 3,509 பேருக்கு...

May 1, 2014

அஞ்சியது எதற்கு? கொரோனாவிற்கா- சிகிச்சைக்கா! நெல்லை இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் தற்கொலை

நெல்லை இருட்டுக் கடை அல்வா உரிமையாளருக்குக் கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் மனமடைந்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நெல்லை நகரின் மையமான நெல்லையப்பர் கோயிலை ஒட்டி உலகப்புகழ்பெற்ற இருட்டுக்கடை இயங்கி வருகிறது....

May 1, 2014

கொரோனாவுக்கு எதிராக, அஜித்தின் புதிய முயற்சி மற்றும் சிறப்பான களப்பணி! தானுலங்கி மூலம் நுண்நச்சு கொல்லி தெளிப்பு

நடிகர் அஜித் ஆலோசகராக பயிற்சி வழங்கிய ‘தக்சா’குழு தமிழக அரசுடன் இணைந்து தானுலங்கி மூலம் சென்னையில் நுண்நச்சு கொல்லி தெளித்து வருகிறது. 

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சுப் பரவலைத் தடுக்க மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள்,...

May 1, 2014

காவல்துறையினரின் அதே அடாவடி- ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறுவணிகம் புரியும் மக்களின் கொந்தளிக்கும் கோபம்

ஊரடங்கில் கண்ணியம் காத்து பொது மக்களின் நல்ல பெயரை காவல்துறையினர் ஈட்டி வந்த நிலையில், ஊரடங்கு தளர்வில் சிறுவணிகர்களிடம் அடாவடி மாமுல் என்று காவலர்கள்  பழைய நிலைக்குத் திரும்பிவிட்டதும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களும் சட்ட நடவடிக்கைகளை திறனாய்வு செய்யும்...