மூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம். அதிகபட்சம் ஒற்றைக் கிழமையில் குணமளிக்க முடியும் என்று மருத்துவர்கள் உறுதி
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை 3...
மின்கட்டணத்தை இயங்கலையில் கட்டமுடியாமல் முடக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று மின்கட்டணம் செலுத்த கடைசி நாளாம். மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகள், வெளியில் காத்திருக்கும் மக்கள் கூட்டத்தில், அலுவலகத்தில் மின்சாரம் இல்லை என்று காலாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். வெளியில்...
மார்ச், மே, ஜூலை என மூன்றாவது முறையாகவும் கணக்கெடுக்க வராத மின்சார வாரிய அடாவடியால், கொரோனா அச்சத்தை விட மின்கட்டண அச்சம் சென்னை மக்களை அச்சுறுத்தி வருகிறது.
30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை முழுவதும் மார்ச், மே, ஜூலை என மூன்றாவது முறையாகவும்...
துப்பாக்கிச்சூடு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள திருப்போரூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மனை 15 நாட்கள் அறங்கூற்றுமன்றக் காவலில் வைக்க செங்கல்பட்டு அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: செங்கல்பட்டு மாவட்டம்...
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமாவோர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 41,325 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 4244 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று...
தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, இயங்கலை வகுப்பு தொடங்கப் போவது மிகப் பெரிய அறைகூவலாயிற்றே. இந்த முயற்சிக்கு மாற்றாக, வெட்டியாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிற பொதிகைத் தொலைக்காட்சியை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இணையக்கல்விக்கு ஒப்படைக்கலாமே, என்று நாம்...
தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, இயங்கலை வகுப்பு தொடங்கப் போகிறதாம். உறுதியாக இது அரசுக்கு மிகப்பெரிய அறைகூவலே. இந்த முயற்சிக்கு மாற்றாக, வெட்டியாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிற பொதிகைத் தொலைக்காட்சியை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இயங்கலை...
சென்னையில் வீட்டு வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குணசேகரன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவர்,...
ஏற்கெனவே காவல்துறையினர் 13 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு ‘குற்றப்பிரிவு குற்றவிசாரணைத் துறை’யிடம் இருந்து நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை வசம் மாற்றப்பட்டது. இரண்டாண்டைக் கடந்தும் அவ்வழக்கின் நிலை குறித்து...