நலங்குத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் நடராஜன் மற்றும் மாமியார் என குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நெருங்கிய உறவினர் தொடர்பு மூலமாக நலங்குத்துறை...
தற்போது கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெற்றிலையோடு கடலை மிட்டாய் சேர்த்து ஏராளமானோர் சாப்பிட்டு வருகின்றனர்.
05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தற்போது கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...
கோயம்புத்தூரில் சேர்ந்த தங்க நகை பொற்கொல்லர் ஒருவர் தங்கத்திலான, வெள்ளியிலான கொரோனா பாதுகாப்பு முகமூடி செய்து அசத்தியுள்ளார்.
05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கோயம்புத்தூர் புறநகரில் இருக்கும் தொப்பம்ப்ட்டியைச் சேர்ந்தவர். தங்க நகை பொற்கொல்லர். இவர்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 52993 பேர்களுக்குக் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 52993 பேர்களுக்குக் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மொத்தமாக 2 லட்சம் பாதிப்பை...
கொளத்தூர் மணி அவர்களின் இந்தக் காணொளியை வெளியிட்டு, கொளத்தூர் மணியும் கந்தர்சஷ்டி கவசத்தைப்பற்றி இழிவாக பதிவு செய்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்து விட்டார் என்று மலிவான கருத்துப் பரப்பதலை முன்னெடுத்து வருகின்றனர், கொளத்தூர் மணி அவர்கள் குறிப்பிடுகிற,...
தயவுகூர்ந்து தமிழை ஆங்கிலத்தில் எழுதும் அவலத்தைக் கைவிடுங்கள்.
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சமூக வலைதளங்களில் தமிழில் எழுதுவோர்கள் அதிகமா? தமிழை ஆங்கிலத்தில் எழுதுவோர் அதிகமா? என்று ஒரு ஆய்வை முன்னெடுத்தால், தமிழை ஆங்கிலத்தில் எழுதுவோர்கள் தாம் அதிகம்...
கோவையில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் வீசியது தொடர்பாக, அருண் கிருஷ்ணன் என்ற மிகச்சிறு அகவையுள்ள இளைஞன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கோவை மாநகரின் சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை அமைந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு...
சாதி ஒழிப்பு, சமத்துவம், சமதர்மம், பெண்ணுரிமை, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை முன்வைத்து ‘சுயமரியாதை இயக்க’த்தைத் தொடங்கி நடத்தினார் பெரியார். அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட திராவிடர் கழகம் கடந்த 75 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஆற்றிய அரும்பணிகள்...
மக்களுக்குத் தேவை கொரோனா குறித்த புரிதல்! நாம் கொரானா குறித்த அச்சத்தையே விதைத்து, வெறுப்புகளையும், பொறுப்பின்மைகளையும் அறுவடை செய்கிறோம். அரசும், ஊடகங்களும் மக்களின் கொரோனா அச்சத்தைப் போக்குவதற்கு போதுமான அளவு முயலவில்லை என்பதையே, திருச்சியில் அரங்கேறிய இந்த அவலம்...