விருப்பம் போல் கபசுரக்குடி நீரைக் குடிக்கக் கூடாது. அதிகமானால் வயிற்றுப்புண் ஏற்பட வாய்ப்பு உண்டு. சித்தமருத்துவர் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.
25,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சித்தமருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. அதனால்தான் கொரோனாவில்...
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இயங்கலை வகுப்பை வரும் திங்கட் கிழமையன்று முதல்வர் தொடங்கி வைப்பார் என்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் அரசு பள்ளி...
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 3616. தமிழகத்தில் இன்றைய குணமளிப்பு 4545. என இன்றைய கொரோனா நிலவரத்தில் பாதிப்பு குறைந்து, குணமளிப்பு அதிகரித்திருப்பது இன்றைய தமிழக கொரோனா நிலவரத்தில் நமக்கு கிடைத்திட்ட நல்ல செய்தியாகும்.
23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122:...
காவல்துறை நண்பர்கள் என்ற ஒரு இயக்கத்தின் தலையீடு இருப்பதாகச் சொல்லப்படுகிற நிலையில்- நமக்கேன் வம்பு என்று பாதிக்கப் பட்டவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி செய்து விட்டு, வழக்கை நடுவண் அரசிடம் ஒப்படைத்துவிட்டு நல்லபிள்ளையாக தமிழக அரசு விலகி...
காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில், காவல்துறையோடு சம்பளம் இல்லாமல் ஈடுபட்டுவரும் 4000 பேர்கள் காவல்துறையினரின் அடாவடிகளுக்கு ஒத்துழைக்கின்றனரா? அல்லது இந்த காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில், காவல்துறையோடு சம்பளம் இல்லாமல் ஈடுபட்டுவரும் 4000 பேர்களில் பெரும்பாலோர்...
கொரோனா தொற்றால்,உயிர் இழந்தவர் உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்க, தனியார் மருத்துவமனை, பதினோரு லட்சம் கேட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில், கொரோனா தொற்றால்,உயிர் இழந்தவர் உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்க, தனியார்...
உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும், சென்னையில் தங்கள் தொழிற்சாலையை அமைத்துள்ளன. ஆனால் ஊரடங்கு சிக்கல்களால் சென்னையில் உள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஊரடங்கிற்கு மாற்றாக, ஒரு சிறப்பான...
எவ்வளவு கடுமையான ஊரடங்கிலும், தேவையான காய்கறி, பழங்களை வாங்க முடிந்தாலும் ஏதோ ஒரு சலிப்பு பொதுமக்களிடம் இருப்பதாச் சொல்லப்படுகிறது.
20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கல்லூரி வளாகங்கள், பள்ளி விளையாட்டுத் திடல்களில்...
சென்னையைச் சேர்ந்த செல்வராணி, இயங்கலையில் இரவுஉடை (நைட்டி) வாங்க 599 ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால், அவரிடமிருந்து நூதன முறையில் 60,000 ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.
18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இயங்கலையில் உங்களை ஏமாற்ற வரிசை கட்டி...