சசிகலா விடுதலை நாள் குறித்து இன்னும் இரண்டு நாட்களில் தெரியவரும் என்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டு இருக்கிறது. சசிகலா விடுதலையான பிறகு அதிமுகவில் எந்த மாதிரியான மாற்றங்கள் நடக்கும், அல்லது குழப்பங்கள் ஏற்படும் என்பதைப்பற்றி அரசியல் விமர்சகர்கள்...
மனுநீதிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தியுள்ள நிலையில், பாஜக மனு நீதிக்கு ஆதரவாக கருத்து எதையும் இப்போது தெரிவிக்கவில்லை என்று குஷ்புவே தெரிவிக்கிறார். அப்படியானால் எதிர் போராட்டம் எதற்கு என்பதான காரணந்தான்...
பிக்பாஸ் போட்டியாளர்களால் நைனா என்று அழைக்கப்பட்ட மோகன் வைத்யா இன்று பாஜகவில் இணைக்கப்பட்டார்.
10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியின் போட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பருவம் மூன்;றில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர்தான் இந்த மோகன்...
நமிதா, குஷ்பு வரிசையில் வனிதா பாஜகவின் அடுத்தகட்ட அதிரடி என்று தமிழக பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகின்றாரா வனிதா பாஜகவிற்கு?
10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒவ்வொரு மாநிலங்களிலும் பேரறிமுகங்களைக் கட்சியில் இணைத்து வருகிறது பாஜக. தமிழ்நாட்டில்...
உயிர், மெய்யைத் தொடர்ந்து ஆயுதத்திற்கும் ஒரு எழுத்தை வைத்த தமிழன், யாருடையது எவருடையது என்று பாராமல் சிறப்பாக முன்னெடுத்து வருகிறான் ஆயுதத்திற்கான பூசையை. ஆம் இன்று ஆயுதபூசை!
09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று ஆயுதபூசை! தமிழகம் முழுவதும் கடைகள்,...
தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்றும், மறுபுறம் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையும் தமிழகத்தை மகிழ்ச்சியிலும் குளிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது.
09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்றும்,...
மருத்துவக் கனி கனவுக்கு ஆப்பு அடிக்கும் நீட் தேர்வில், அரசுப்பள்ளியில் பூத்த குறிஞ்சி மலர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டவரைவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி திமுக ஆர்ப்பாட்டம்
08,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: மருத்துவப் படிப்பில்...
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு செய்யும் சட்டவரைவு முன்னெடுப்பில் அரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டத்தை...
சென்னை மாநகரில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதாக செரோ ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை மாநகரில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதாக செரோ ஆய்வு முடிவுகளில்...