தொப்பூர் அருகே அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து. இந்த விபத்தின்போது தங்களது காருக்கு மேல் ஒரு கார் பறந்து சென்றது என்று தருமபுரி சாலை விபத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தருமபுரி மாவட்டம் தொப்பூர்...
நடிகர் இரஜினிகாந்த் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, இரஜினி மக்கள் மன்ற தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக இன்று அதிகாலை கோ பூசை முன்னெடுக்கப்பட்டது சங்கரமடத்தில்.
26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை தியாகராய நகரில் உள்ள சங்கரமடத்தில், இரஜினி மக்கள்...
தமிழகம் மீட்போம்! என்ற தலைப்பில் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்தி வருகிறது திமுக.
26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகம் மீட்போம்! என்ற தலைப்பில் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்தி வருகிறது...
ஞயிற்றுக் கிழமை அன்று முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார் கமல் ஹாசன். ஆனால் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் அதை முன்னெடுப்பதுதான் நெருடல்.
25,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஞயிற்றுக் கிழமை அன்று முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத்...
எட்டு மாதங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இறுதியாண்டு வகுப்புக்கள் மட்டும் தொடக்கப் படுகின்றன.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் எட்டு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன....
ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்திருக்கும், கருப்பு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் பரவலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம். போராட்டத்தில் மோடி உருவபொம்மையை எரித்தனர்.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...
தமிழகத்தில் யானையாக வளர்ந்து, தன் துதிக்கையால் தமிழகத்தை சுழற்றி அடித்துக் கொண்டிருந்த வேதாந்தம், பதினெண் சித்தர்களின் எழுச்சி, திராவிட இயக்கத்தவரின் வளர்ச்சியால் கட்டெறும்பாய்த் தேய்ந்த நிலையில் வேதாந்தம் இரஜினிகாந்தின் அரசியலால் முளைக்கட்டப்படுகிறது; முளைத்து...
ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு திமுக தீயாக இயங்கி வந்ததைப்போல, தற்போது தமிழகத்தில் தீயாக இயங்கி வருகிற கட்சி சீமானின் நாம்தமிழர் கட்சி. இரஜினி தொடங்கவிருக்கிற புதிய கட்சி, சீமான் பாணியில் கட்சியின் பொறுப்புகளை...
இரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதியாகியுள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக தற்போது பாஜகவில் இருக்கும் அர்ஜூன மூர்த்தியும், தொடர்ந்து இரஜினியைக் கட்சி தொடங்க வலியுறுத்தி வந்த தமிழருவி மணியனும் அறிவிக்கப்பட்டு...