தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் திருவள்ளுவர் உருவம் காவி நிறத்தில் ஒளிபரப்பப்பட்டது. இது தவறுதலாக நடந்துவிட்டதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
13,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா ஊடரங்கு காரணமாக பள்ளிகள்...
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் முதன்மைக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணி கட்சிகளுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்க அணியமாக இல்லை. அதனால் நிறைய கட்சிகளுக்கு இந்த அணியில் இடம் இல்லாத நிலையில்- மூன்றாவது அணியே தீர்வு என்று அரசியல்...
நண்பர் இரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் கீச்சுப் பதிவு வெளியிட்டுள்ளார்.
10,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சிவா இயக்கத்தில் இரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய...
இயங்கலை மூலம் கடன் தருவதாகச் சொல்லும் செயலிகளில் கவனமாக இருக்குமாறு ஒன்றிய சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இயங்கலை மூலம் கடன் தருவதாகச் சொல்லும் செயலிகளில் கவனமாக இருக்குமாறு...
குறிப்பாக இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு 5.45 மணிக்கு மேல், இவை இரண்டும் மேற்கு திசை வானத்தில் ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கின்றன.
06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: நம் தமிழ் முன்னோர்கள் நெடுங்காலமாக ஒரே மண்ணில் வாழ்ந்த காரணம் பற்றி அவர்களால்; வானில்...
திராவிட இயக்கத் தோற்றத்தில் இருந்து, நாடகம், இசை, இயல் என்று முத்தமிழ்க் குதிரைகள் பூட்டிய வண்டியில்தாம், அரசியல் பயணித்து, மக்கள் மனதிற்குள் விரைந்து பாய்ந்தது. அந்த வகையில் ஒவ்வொரு நடிகருக்கும் எம்ஜியார்போல அரசியலில் புகழ் பெற்றிட வேண்டும் என்ற ஆசைத் தொற்றிக்...
தொடங்கியாச்சு இரஜினி கட்சி. கட்சியின் பெயர் மக்கள் சேவைக் கட்சியாம்.
30,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இரஜினிகாந்த் புதிதாகக் கட்சி தொடங்கி போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. எப்போது...
சென்னை ஆவடி அருகே விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து, பொதுமக்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட தவறான செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளது
29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையை அடுத்த ஆவடி அமுதூர்மேட்டில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தைப் பொதுமக்கள் தீ...
உத்தரமேரூர் மக்கள் சிவன் கோயிலில் கிடைத்த தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் ஆனால் கோயில் குடமுழுக்கின் போது அந்த நகைகளை மீண்டும் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...