May 1, 2014

கீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம் அமைந்திருக்கும் வியப்பு!

சங்க காலத் தமிழர்கள் இரும்பு உருக்குவதிலும் பானை சுடுவதிலும் மிகச் சிறந்தவர்கள் என்பது அறிந்த ஒன்றே. பானை சுடும்போது அதில் வெவ்வேறு வண்ணங்கள் பூசுவது வழக்கம். அப்படிப் பூசும் வண்ணங்கள் சிதையாமலும் மங்காமலும் இருக்க தமிழன் முன்னெடுத்த தொழில் நுட்பம் இன்றைக்கு...

May 1, 2014

சென்னையில் பூத்திருக்கு புதுமகிழ்ச்சி! திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது, புதிய நீர்த்தேக்கம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருந்த தேர்வாய் கண்டிகை -கண்ணன்கோட்டை ஆகிய இரண்டு ஏரிகளை இணைத்து, தேர்வாய் கண்டிகை எனும் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. 
 
16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

விளக்கேற்றுத் திருவிழா! திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது

நேற்று தமிழகம் முழுவதும், மாலைப் பொழுதில், அனைத்து வீடுகளிலும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு, கார்த்திகை குளிர் மாதத்தில், அடுப்பு (பரணி) நாள்மீனில் கொண்டாடும் விளக்கேற்றுத் திருவிழா சிறப்பாக முன்னெடுக்கப் பட்டது.

15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: முதல்...

May 1, 2014

புலி வருகிறது கதைதானா! நாளை மறுநாள் தெரியும். இரஜினி அரசியலுக்கு வருவது குறித்தே

புலி வருகிறது கதையில் எதிர்பாராத நிலையில் புலி வந்தேவிட்டது போல, இரஜினி வந்தே விடுவாரா அரசியலுக்கு? பரபரப்பில் தமிழகம்.

13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இரஜினி மக்கள் மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் இரஜினிகாந்த் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளதாக...

May 1, 2014

அச்சத்தில் சென்னை! சென்னையைக் கலங்கடிக்கும் அதிரடியில்- நிவர் புயலுடன் இணைந்து கொள்ளுமோ செம்பரம்பாக்கம் ஏரி

சென்னையில் நிவர் புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் நிவர் புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள்...

May 1, 2014

நிலைமை கட்டுக்குள் உள்ளது! நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்

தாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார்.

10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை என்று மாநகராட்சி ஆணையர்...

May 1, 2014

நிவர் புயல் தற்போது எங்கே இருக்கிறது!

கடந்த ஆறு மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் நிவர் புயல் இன்னும் 12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: வங்காள விரிகுடா கடலில் உருவான நிவர் புயல் கடந்த 6 மணிநேரமாக 6 கி.மீ....

May 1, 2014

தமிழ்நாடு வானிலையாளர் பிரதீப் ஜான் கருதுகோள் என்ன! நடப்பு நிவர்புயல் குறித்து

தற்போது சென்னையில் பெய்து வரும் மழை வெளிப்புற மேகங்களால் ஏற்படுவது. வெறுமனே முன்னோட்டமே. அதிரடியை நாளை முதல் பார்க்கலாம். புயல் வெகு தொலைவில் இருப்பதால் விட்டுவிட்டுதான் மழை பெய்யும். அடர்த்தியான மேகங்கள் புயல் அருகே வரும்போது தான் அடர்த்தியான மேகங்கள் வரும்....

May 1, 2014

அமித்சாவெல்லாம் திமுகவிற்கு ஒருபொருட்டே இல்லை!

என்ன ஆகப்போகிறதோ திமுக! அமித்சா தமிழகம் வந்து கலக்கிவிட்டு போய்விட்டாரே. என்று சில பாஜகவினர், தாங்கள் திமுக ஆதரவாளர்கள் போல வேடமிட்டு, நீலிக்கண்ணீர் வடித்து பாஜகவுக்கு கருத்துப்பரப்புதல் செய்து வருகிறார்கள்.

09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகம்...