பாஜக அரசியல்வாதி, சென்னை உணவுக்கடையில் அடாவடியில் ஈடுபட்ட காணொளி, இணையத்தில் தீயாகப்பரவி வருகிறது.
29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை திருவல்லிக்கேணியில் பாஜகவை சேர்ந்தவராக தன்னை கூறிக் கொள்ளும் புருசோத்தமன், குடிபோதையில் உணவகம் ஒன்றில்...
பொங்கல் திருவிழா நேரத்தில் இப்படி மாநகராட்சி நிர்வாகம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல். உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என கண்டனங்கள் எழுப்;பப்பெற்று வருகின்றன.
29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடுமையாக உழைத்த...
கொரோனா கட்டுப்பாடுகளுடன் அவனியாபுரம் சல்லிக்கட்டு நாளை நடக்கிறது. காளைகளை அடக்க காளையர்கள் தயாராக உள்ளனர்.
29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும்...
இந்த முறை பொங்கல் திருவிழா விடுமுறையோடு- ஞாயிறு விடுமுறையும் இணைந்து வருவது, சென்னைக்கு வந்து பணியாற்றும் தமிழக மக்களுக்கு, கூடுதல் மகிழ்ச்சி தருவதாகும்.
28,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: நாளை மாசு போக்கி காப்புக்கட்டும் திருநாள். பொங்கல் விழாக்...
நிலைப்பேழைகளில் வைக்காமல், பித்தளைப் பாத்திரத்துக்குள் தங்க நகைகளை வைத்திருந்தால் கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பியிருக்கிறது 31பவுன் தங்க நகைகள்.
25,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் வீட்டைப் பூட்டிவிட்டு சொந்த...
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே என்ற தமிழ்ச்சொலவடையை நினைவு கூர்வோம். அயல்சார்பைக் கொண்டாடும் ஆங்கிலப் புத்தாண்டு நாளில் தமிழ்மரபை மறக்க வேண்டாம்.
17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ‘ஆரியக் கூத்தாடினாலும்...
நடிகர் இரஜினிகாந்த் நாளை மறுநாள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்- கட்சி தொடங்க உடல்நிலை இடம் கொடுக்கவில்லை என்று தெரிவித்து, மக்களிடம் மன்னிப்பு கேட்டு இரஜினிகாந்த் அறிக்கை...
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இரஜினிகாந்திடம் அவரது மகள்கள், “அரசியல் வேண்டாமே அப்பா” என்று அன்பு வேண்டுகோள் விடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இரஜினிகாந்திடம் அவரது மகள்கள்,...
இலஞ்சம் ஊழல் என்று பாஜக ஆட்சிக்கு வரும்வரை போராடிக் கொண்டிருந்த தாத்தா அன்னஹசேரே தற்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரின் எச்ச சொச்சமாக பெயருக்கு டெல்லியை மட்டும் கைப்பற்றி ஆண்டு வரும் அரவிந்த் கொஜ்ரிவால். இந்த நிலையில்தான் தமிழகத்தில் கிளம்பியிருக்கிறார்...